| |
 | ஒருநாள் கரையைத் தொடுவார்கள் |
உங்கள் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியைத் தவறாமல் எடித்து வருபவள் நான். நாங்கள் இங்கு வந்து தங்கி 35 வருடங்களுக்கு மேல் ஆகியவிட்டது. எங்களுடைய பிரச்சனைகள் இங்கு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -4 |
சிலப்பதிகாரத்தின் 'வஞ்சினமாலை' என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச்... இலக்கியம் |
| |
 | விலைகூடின பொருள் |
சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை. சிறுகதை |
| |
 | மனுபாரதியின் 'நீலமேஜை' |
காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். நூல் அறிமுகம் |
| |
 | சலுகைகளும் அரசியலும் |
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்த்திரைப்பட உலகம் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், தங்கள் பிரச்சனைகளுக்காகவும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் பலமுறை முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்தது. தமிழக அரசியல் |
| |
 | காதில் விழுந்தது...... |
சான் பெர்னார்டினோ மாவட்டத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் மாபெரும் இந்துக்கோவில் கட்ட நகரத்திடம் அனுமதி கேட்டிருந்தது பாப்ஸ் (BAPS) என்ற இந்து அமைப்பு. பொது |