Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பாலா தயாரிக்கும் மாயாவி
இயக்குநர் பாலாவின் புதிய பட நிறுவனத்திற்கான பெயர்சூட்டுவிழா மற்றும் இவர் தயாரிக்கும் புதிய படத்தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை ப மேலும்...
 
த. நா. குமாரஸ்வாமி
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கணிக்கப்படுவர்களுள் த. நா. குமாரஸ்வாமியும் ஒருவர். வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திரரின் ஆன மேலும்...
 
உப்பில்லாத சமையல்
இப்போதெல்லாம் மருத்துவர் உப்பைக் குறைக்கச் சொல்கிறார். 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்த மேலும்...
 
எஸ். கிருட்டிணசாமி அய்யங்கார்
இன்று தமிழர்களிடையே "வரலாறு" பற்றிய பிரக்ஞை, ஆர்வம் குறைந்து வருகிறது. ஏன்! வரலாறு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந் மேலும்...
 
ஜோக்ஸ்
மனைவி : அடடா? பட்டாசு எல்லாம் நனைஞ்சு போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க? குடை கொண்டு போகலே?

கணவன் : எடுத்துக்கிட்டுத்தான்
மேலும்...
ஒருநாள் கரையைத் தொடுவார்கள்
உங்கள் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியைத் தவறாமல் எடித்து வருபவள் நான். நாங்கள் இங்கு வந்து தங்கி 35 வருடங்களுக்கு மேல் ஆகியவிட்டது. எங்களுடைய பிரச்சனைகள் இங்கு...அன்புள்ள சிநேகிதியே
பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -4
சிலப்பதிகாரத்தின் 'வஞ்சினமாலை' என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச்...இலக்கியம்
விலைகூடின பொருள்
சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை.சிறுகதை
மனுபாரதியின் 'நீலமேஜை'
காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான்.நூல் அறிமுகம்
சலுகைகளும் அரசியலும்
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்த்திரைப்பட உலகம் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், தங்கள் பிரச்சனைகளுக்காகவும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் பலமுறை முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்தது.தமிழக அரசியல்
காதில் விழுந்தது......
சான் பெர்னார்டினோ மாவட்டத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் மாபெரும் இந்துக்கோவில் கட்ட நகரத்திடம் அனுமதி கேட்டிருந்தது பாப்ஸ் (BAPS) என்ற இந்து அமைப்பு.பொது
ஒருநாள் கரையைத் தொடுவார்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline