| |
 | தெரியுமா? |
9/11 விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை அமெரிக்க தேசிய புத்தகப் பரிசுக்கான இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற புனைகதையல்லாத நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பொது |
| |
 | முட்டாள் மேதை |
வரம்பிலிகளின் தத்துவத்தை (theory of infinity) ஆழ்ந்து நோக்கிப் பல புதிய உண்மைகளைக் கண்டறிந்த கியார்க் கேண்டரை யாரும் புரிந்து கொள்ளாமல் புத்தி பேதலித்து அல்லலுற்றார்... புதிரா? புரியுமா? |
| |
 | கவிதைப்பந்தல் |
கவிதைப்பந்தல் |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -4 |
சிலப்பதிகாரத்தின் 'வஞ்சினமாலை' என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச்... இலக்கியம் |
| |
 | மனுபாரதியின் 'நீலமேஜை' |
காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். நூல் அறிமுகம் |
| |
 | காதில் விழுந்தது...... |
சான் பெர்னார்டினோ மாவட்டத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் மாபெரும் இந்துக்கோவில் கட்ட நகரத்திடம் அனுமதி கேட்டிருந்தது பாப்ஸ் (BAPS) என்ற இந்து அமைப்பு. பொது |