Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
கலைஞரின் 'கண்ணம்மா'
திமுக தலைவர் கருணாநிதி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்குக் கதை, வசனம் எழுதுகிறார். கடைசியாக அவரது கதை, மேலும்...
 
ந. முத்துசாமி
தமிழில் சிறுகதை நவீனத் தன்மைகளின் உணர்திறன், அனுபவ வெளியைக் கடந்து தன்னளவில் சுயத்துவமிக்க தரிசனங்களை வெளிப் படுத்தத் தொடங்கி மேலும்...
 
ரொட்டி (பிரட்) சிற்றுண்டிகள்
ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்

ரொட்டி - 6 துண்டுகள்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெங
மேலும்...
 
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர் களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத் தக்கவர். இவர் 1876-ஆ மேலும்...
 
தூங்காதே ரயிலில் தூங்காதே!
ரயிலிலோ பேருந்திலோ ஏறினால் கண்ணைச் சொக்கித் தூக்கம் வராதவர்கள் மிகச் சொற்பம். வேதிப் பொறியியலாளர் கவுரவ் பாட்டியா வுக்கோ (25) இது அன்றாட வழக்கம்.பொது
பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -3 (பாகம் 4)
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றி...இலக்கியம்
அனந்தம் தரும் ஆனந்தம்
சென்னையில் இப்போது ஏழெட்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வாகனங்கள் இயங்கி வருகின்றன. "ஷேர் ஆட்டோக்கள்" என்றழைக்கப்படும் இவற்றில் காலையில் எல்லோரும் அவசரமாக...புதிரா? புரியுமா?
நந்தகுமாரா, நந்தகுமாரா ...
நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல்.சிறுகதை
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கந்தல் துணியுடனும், தலைப்பாகைத் துணி கையிலுமாக ஒரு தமிழர் வந்தார்.பொது
திசை மாறும் போயஸ் தோட்டத்துக் காற்று!
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக ஜெயலலிதா அவரை தில்லியில் நேரில் சந்தித்து தமிழகத்தில் வறட்சி நிலைமையைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இதுவரை இருந்த சுணக்கமான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசியல்
ஆத்மார்த்தமான ஆதரவு
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline