| |
 | தூங்காதே ரயிலில் தூங்காதே! |
ரயிலிலோ பேருந்திலோ ஏறினால் கண்ணைச் சொக்கித் தூக்கம் வராதவர்கள் மிகச் சொற்பம். வேதிப் பொறியியலாளர் கவுரவ் பாட்டியா வுக்கோ (25) இது அன்றாட வழக்கம். பொது |
| |
 | நந்தகுமாரா, நந்தகுமாரா ... |
நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல். சிறுகதை |
| |
 | சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்.... |
போனமுறை அமெரிக்கா வந்த போது இருந்த மனநிலைக்கும் இந்த முறை வந்திருக்கும் போது உள்ள மனநிலைக்கும் மாறுதல்கள். பொது |
| |
 | ஞானமலை |
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன்... சமயம் |
| |
 | அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்' |
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளையும் இணைந்து எழுதிய 'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 20, 2004 அன்று சென்னையில் வெளியிடப் பட்டது. பொது |
| |
 | சென்னையின் கர்வம |
"ஐ.ஐ.டி.யில் நான் சேரப் போவதில்லை. சென்னை கணிதவியல் பயிலகத்தில்தான் (Chennai Mathematical Institute-CMI) என் கல்வியைத் தொடரப் போகிறேன்" என்று சென்னையின் பிரபலமான... பொது |