| |
 | காபூலிவாலா |
ஐம்பத்தெட்டாம் தெருவில் இறங்கினோம். அந்தப் பன்மாடிக் கட்டிடத்தின் வெது வெதுப்பிலிருந்து வெளியே இறங்கினதும் சில்லென்ற காற்று தாக்கியது. சரசரவென்று சிறுமழை வேறு. எப்போதுமே இந்த ஒருவழித் தெருவில் வாகனப்போக்கு அதிகம். சிறுகதை |
| |
 | சென்னைக்குக் கடல்நீர் |
சென்னை மக்களுக்கு இன்றைய தலையாய பிரச்சனை தண்ணீர். தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போனதும், பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழலேரி, போரூர் போன்ற... தமிழக அரசியல் |
| |
 | கின்னஸ் சாதனைக்கு ஒரு பட்டுப் புடவை |
எழிலான பட்டுச் சேலைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற ஆரெம்கேவி (RMKV) நிறுவனம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை முன்னமேயே பெற்றுள்ளது. அத்துடன் நில்லாது சமீபத்தில் உலகச் சாதனை... பொது |
| |
 | பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1) |
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக... இலக்கியம் |
| |
 | எண்கண் |
தமிழில் முருகு என்றால் அழகு. முருகன் என்பவன் அழகன். தமிழ் மொழிக்கும் முருகனுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மற்ற மொழிகளுக்கில்லாத இரண்டு தனிச்சிறப்புகள் தமிழுக்கு உண்டு. 'ழ' என்ற எழுத்து தமிழில் மட்டுமே உள்ளது. சமயம் |
| |
 | பங்கு போடத் தங்கம் |
சில பணக்காரர்கள் உயிலை ஒழுங்காக எழுதி வைக்காமல் பிள்ளைகள் சண்டைக்குப் போகும்படி ஆவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பிள்ளைகளே இல்லாமல் பிர்லாக்களே இருந்தாலும் சண்டைதான். புதிரா? புரியுமா? |