Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
கமல்ஹாசன் இப்போது மிகவும் பிசியாக இருப்பது 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்திற்காகத்தான். 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' ' என்கிற இ மேலும்...
 
வ. ராமசாமி
தமிழில் மறுமலர்ச்சி எழுத் தாளர்களுக்கு வழிகாட்டி என அழைக்கப்படுவதற் கான முழுத்திறன்களும் தகுதிகளும் கொண்டவராக வாழ்ந்து மறைந்த மேலும்...
 
இன்னும் சாத வகைகள்....
சாதத்தை எத்தனை வகைகளில் தயாரிக்கலாம் என்பதற்கு வரம்பு உங்கள் கற்பனைதான். சென்ற இதழில் தொடங்கியது, இங்கே தொடர்கிறது:

மேலும்...
 
குமரப்பா
மேலை வேளாண்முறை நம் நிலத்தின் சத்தை அழித்து நிரந்தரப் பஞ்சத்தை உருவாக்கியது.' 'மேலை மருத்துவ முறை நம்மை நிரந்தர நோயாளி யாக்கி மேலும்...
 
நேனோடெத் நாடகம் (பாகம் - 5)
சூர்யா ஆராய்ச்சி அறையை ஒரு முறை சுற்றி வந்தார். பல விதமான கருவிகளையும் அருகில் சென்று அவற்றின் டயல்களையும், ஸ்விட்சுகளையும் அருகில் குனிந்து பார்த்தார். இரண்டு நிமிடங்களுக்குள் தன்...சூர்யா துப்பறிகிறார்
சக்கரம்
விமானம் இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி சாய்ந்தான் ரவி. ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது அவன் கொஞ்சம்கூட இப்படி ஆகும் என்று...சிறுகதை
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
பொது
பிரம்மாவைப் படைப்பது எப்படி?
பிரம்மாவைப் படைப்பதெல்லாம் எளிதுதான். பிரம்மா மட்டுமா, ஆறுமுகனைப் படைப்பதும்தான். இக்கட்டுரையைப் படித்து முடித்தவுடன் கத்திரிக்கோல் ஒன்றை வைத்து நீங்களே செய்யப் போகிறீர்கள்.புதிரா? புரியுமா?
முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை
அந்நிய மண்ணில் தொண்டு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு முப்பது ஆண்டுகள் வேர்விட்டு ஆலமரமாக வளர்வது என்பது மிகப் பெரிய சாதனை. இவ்வாண்டு இந்தச் சாதனையை...பொது
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும்
மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்திய உரையின் போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத் தக்கது.தமிழக அரசியல்
பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline