| |
 | மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா |
'மோகினியாட்டம்' என்ற நாட்டியக் கலைக்குப் புதிய அர்த்தமும் விரிந்த பரிமாணமும் வழங்கிய கலாமண்டலம் கல்யாணிக் குட்டியம்மாவுக்கு மரணத்தின் போது வயது எண்பத்தைந்து. பொது |
| |
 | பேரழிவில் உதவாத பேரழகிகள் |
குஜராத் மாநிலத்தையே உருக் குலைத்துவிட்ட அந்தப் பூகம்பம், இந்தியர்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. நிலநடுக்கம் என்ற வடிவில் வந்த இயற்கைப் பேரழிவில், இருபதாயிரத்துக்கும் கூடுதலான மனித உயிர்கள் பொது |
| |
 | பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? |
இந்தியாவில் ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் நடந்தது போல மிகவும் கோரமான பூகம்பம் ஏற்பட்டது இல்லை. இந்தப் பூகம்பத்தின் அளவு ரிட்ச்டர் அளவு கோலில் 7.9 புள்ளிகளாக... பொது |
| |
 | தண்ணீர் இனி கானல் நீரா? |
'எண்ணெயையும் மண்ணையும் விட வருங்காலங்களில் தண்ணீருக்காகத்தான் உலகில் போர்கள் அதிகமாக மூளப் போகின்றன' - என்று சுற்றுச்சூழல்வாதிகள் இப்போது எச்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள். பொது |
| |
 | "மாற்றம் இல்லையேல் மரணம்" |
இந்தியாவில் தாராளப் பொருளாதாரம் தொடங்கப்படுவதற்கு முன்பு, எல்லா விதமான உரிமங்கள், எல்லா விதமான தடுப்புகள் மற்றும் அரசாங்கம் தங்கள் மீது பிரயோகிக்கின்ற அனைத்து விதமான சமாச்சாரங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொள்வதைத்... பொது |
| |
 | தெய்வ மச்சான் பதில்கள் |
வட அமெரிக்காவில் வாழும் கணிசமான தமிழர்களின், தமிழின உணர்வை வளர்ப்பதும் ஒரு குறிக்கோள்.நமக்குப் பின் வரும், வளரும் நம் வருங்கால சந்ததியினருக்கு, தங்கள் கலாச்சாரத்தோடு... பொது |