| |
 | ஸ்ரீ நாராயண தீர்த்தர் |
ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஒரு கிருஷ்ண பக்தர். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பிரசித்தமான வரகூர் வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கும் ஏற்பட்ட தொடர்பினால்தான் பூபதிராஜபுரம்... சமயம் |
| |
 | பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விழுந்த அடி? |
அந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உருவான மிகப்பெரிய புயல் (அரசியல் புயல்) கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு அடித்து ஓய்ந்தது. தமிழக அரசியல் |
| |
 | கர்நாடக இசையுலகின் வைரத்தூண் |
அக்டோபர் 31ம் தேதி. கர்நாடக சங்கீத உலகிற்கு மறக்க முடியாத துக்கநாள். ஆம், அன்று தான் இசை உலகின் ஜாம்பவான், 'பிதாமகர்' என்று அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அஞ்சலி |
| |
 | என் ஜாதி |
என்ன ஜாதி நீங்கள்
என்றா கேட்டாய்
முதலில் நான் பெண் ஜாதி
முடிவில்தான் பெஞ்சாதி கவிதைப்பந்தல் |
| |
 | மனம் குளிர் மார்கழி |
"மாதங்களில் நான் மார்கழி" என்று பன்னிரு மாதங்களிலும் மார்கழி மாதத்திற்கு ஏற்றமளித்துள்ளார் பகவான் கண்ணன் தம் கீதையில். இதனையே கோதை நாச்சியாரும் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று எதிரொலிக்கின்றாள். பொது |
| |
 | கர்த்தரின் கருணை |
மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. சிறுகதை |