| |
 | கர்நாடக இசையுலகின் வைரத்தூண் |
அக்டோபர் 31ம் தேதி. கர்நாடக சங்கீத உலகிற்கு மறக்க முடியாத துக்கநாள். ஆம், அன்று தான் இசை உலகின் ஜாம்பவான், 'பிதாமகர்' என்று அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அஞ்சலி |
| |
 | மனம் குளிர் மார்கழி |
"மாதங்களில் நான் மார்கழி" என்று பன்னிரு மாதங்களிலும் மார்கழி மாதத்திற்கு ஏற்றமளித்துள்ளார் பகவான் கண்ணன் தம் கீதையில். இதனையே கோதை நாச்சியாரும் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று எதிரொலிக்கின்றாள். பொது |
| |
 | அருள்திரு பங்காரு அடிகளார்: மேல்மருவத்தூரின் ஆன்மீகப் புயல் |
சில வருடங்கள் முன்புவரை ஒரு சாதாரண கிராமமாக இருந்தது மேல்மருவத்தூர். இன்று இங்கே பள்ளிகளும், கல்லூரிகளும், 200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையுமாக அடையாளம்... சமயம் |
| |
 | டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை |
இந்தியாவே மிக ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்துகொண்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நவம்பர் 24ம் தேதி காலை அறிவித்தது. தமிழக அரசியல் |
| |
 | ஸ்ரீ நாராயண தீர்த்தர் |
ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஒரு கிருஷ்ண பக்தர். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பிரசித்தமான வரகூர் வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கும் ஏற்பட்ட தொடர்பினால்தான் பூபதிராஜபுரம்... சமயம் |
| |
 | கர்த்தரின் கருணை |
மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. சிறுகதை |