| |
 | விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம் - (பாகம் 4) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பிள்ளையார்பட்டியின் நாயகன் |
அருள் பொழியும் 'கற்பக' விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும். சமயம் |
| |
 | துரும்பும் தூணாகலாம் |
கவிதைப்பந்தல் |
| |
 | தமிழக அரசியல் விதி |
மத்திய அரசு பொடோ சட்டம் கொண்டு வந்தாலும், அதன் பயன்பாடு - பிரயோகம் - தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் போது தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பொடோவை ஆதரித்த வைகோ... தமிழக அரசியல் |
| |
 | நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள் |
கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராத்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் தோன்றியது. அம்மன்னர்களிடம் அமைச்சராயிருந்து ஓய்வு பெற்ற பெரியசாமி சாஸ்திரி என்பவர்... சமயம் |
| |
 | இங்கே கொஞ்சிராம் யார்? |
'ஏன் 'ஸர்நேம்' என்ற இடத்தில் ஒன்றும் எழுதாமல் விட்டு விட்டீர்கள்? என்று பாதிரி என் சிநேகிதியைப் பார்த்துக் கேட்டார். பொதுவாக வடஇந்தியாவில் 'ஸர்நேம்' மிகவும் முக்கியம். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு 'ஸர்நேம்'... பொது |