| |
 | தெரியுமா?: சிகாகோவில் 'பொன்னியின் செல்வன்': வாய்ப்புகள் |
சிகாகோ தமிழ்ச் சங்கம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை நாடகமாகச் சிகாகோவில் 2013 ஏப்ரல் மாதம் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது. பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சிவகார்த்திகேயனுடன் சிற்றுண்டி |
புற்றுநோய் அறக்கட்டளை (கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷன்) நிதிக்காக நடத்தப்பட்ட 'சாரல்' நிகழ்ச்சிக்காக சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதிக்கு வந்திருந்த திரைப்பட/சின்னத்திரை நடிகர்... பொது |
| |
 | காலம் கடந்த விவேகம்! |
புண்பட்ட, புரையோடிய நினைவுகளைப் பின்னால் தள்ளி, புன்னகையே வாழ்வாக அமைத்துக் கொண்ட சில அருமை மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நினைத்தாலே மனதில் மத்தாப்புப் பூக்கும். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | சரணேஷ் பிரேம்பாபு |
சான் ரமோனின் (கலிஃபோர்னியா) டோயெர்டி வேல்லி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் சரணேஷ் பிரேம்பாபு பன்னாட்டுக் கணிதப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சாதனையாளர் |
| |
 | நம் அடையாளம் |
பச்சைப்பட்டு விரித்தாற்போல்
யாருமில்லாப் புல்வெளி
கண்களைக் கொள்ளை கொள்ள
நடுவே கயல் துள்ளும் வெளியாக
ஊரோரக் குளம்! கவிதைப்பந்தல் (3 Comments) |