| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நானொரு மேடைப் பாடகன் |
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!... சிரிக்க சிரிக்க (1 Comment) |
| |
 | நெஞ்சம் தொட்டவர்கள் |
"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை வலிமையான தேசமாக்கி விடலாம்" என்று கனவு கண்டார் விவேகானந்தர். தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே... சாதனையாளர் (2 Comments) |
| |
 | முதியோர் வசிக்க முத்தான வீடுகள் |
அனன்யா ஷெல்டர்ஸ் பிரைவேட் நிறுவனத்தார் NanaNaniHomes என்னும் பெயரில் முதியோருக்கான புதிய ஓய்வு இல்லத்தை கோவை அருகேயுள்ள வடவள்ளியில் அமைந்துள்ளனர். பொது |
| |
 | காதல் காதல் காதல் |
பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தீபா |
ரகுராம் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். காரில் ஏதோ பாட்டு மெல்லிசாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் கைகள் ஸ்டீரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தனவே தவிர மனம் என்னவோ எப்பொழுது இந்தப் பாட்டு... சிறுகதை (1 Comment) |