| |
 | வந்தார்கள் - வென்றார்கள்! |
கவிதைப்பந்தல் |
| |
 | இணையில்லாப் பாரதம் |
உத்தமர் காந்தி பிறந்தது இந்தப் புண்ணிய பூமியாம் பாரதநாடு. எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டென வாழ்ந்தவர் மூதறிஞர் இராஜாஜி. இரும்பு மனிதரென அந்நிய நாட்டார் பாராட்டிப் பேசிய வல்லபாய் பட்டேல்... பொது |
| |
 | வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா |
அருட்கருணையால் உலகக் கிறிஸ்துவர்களை தன்னகத்தே இழுக்கும் புனித ஆரோக்கிய மாதா கோயில் கொண்டுள்ள திருத்தலம் வேளாங்கண்ணி. அழகிய கடலோரக் கிராமமான வேளாங்கண்ணியின்... சமயம் |
| |
 | பிரமாண்டமாய்த் தயாராகிவரும் மணிமண்டபம் |
காஞ்சி மகா சுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில், காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் பாலாற்றாங் கரையோரத்தில் ஏழு ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக பொது |
| |
 | வண்ண வண்ண கூடாரங்களில் காய்கறிகளின் அணிவகுப்பு |
வாரம் இருமுறை கூடும், 'Farmers Market' பச்சைக் காய்கறிகளை விரும்பும் உள்ளங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலும், ஆசிய மக்கள் வசிக்கும் பெரும்பான்மையான இடங்களிலும், இது போல, 'Farmers Market' உண்டு. பொது |
| |
 | சிண்டரெல்லா கனவுகள்! |
டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு 'ணங்'கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல்.
மாடியில் ஏதோ வேலையாய் இருந்த சீதா வேகமாய் கீழே இறங்கி வந்தாள். சிறுகதை |