கனவு வீடு
Oct 2010 கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே. மேலும்...
|
|
சங்கீத ஞானம்
Oct 2010 கச்சேரி முடிந்து நானும் என் மனைவியும் வீட்டுக்கு கிளம்பினபோது ஓடி வந்து என் மனைவியின் கையைக் குலுக்கினாள் சினேகிதி மாலதி. "இந்த வருஷம் தியாகராஜ உத்சவத்தில நீதான் ம்யுசீஷன் ரிசப்ஷன் கமிட்டி சேர்மனாம். மேலும்...
|
|
இறந்த காலத்திலிருந்து வந்தவர்
Sep 2010 "நிஜமாவா சொல்றீங்க? போறதுக்கு உங்களுக்கு ஓகேவா மிஸ்டர்…?" "ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்..." வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை. மேலும்... (2 Comments)
|
|
நன்றிக்கு மரியாதை
Sep 2010 பரபரப்பான மும்பை நகரம். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஒரே பரபரப்புதான். அபார்ட்மெண்டிலிருந்து காரைக் கிளப்பினான் ரகு. "வினி என்ன பண்ற? வா சீக்கிரம்" மேலும்...
|
|
அதிர்ஷ்டம்
Sep 2010 மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். நெடுநாள் கனவு அது. டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக... மேலும்...
|
|
கல்லுக்குள் ஈரம் வைத்தான்
Aug 2010 கதவைத் தட்டத் தேவையே இல்லாமல் விரியத் திறந்து கிடந்தது. ஜன்னலோர மேஜையருகே அமர்ந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் சிவா. ஏதோ நுழைந்தாற்போல் நேராக உள்ளே சென்று கைப்பையை... மேலும்...
|
|
அடைகாக்கும் சேவல்கள்
Aug 2010 காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அரக்கப்பரக்க வேண்டாம். குமாரும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காப்பி போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரைத் துவக்கினேன். மேலும்... (2 Comments)
|
|
பரிசு
Jul 2010 கைவிரலை உதட்டில் வைத்தபடி மாடிப்படியில் மெதுவாக இறங்கினாள் சுதா. கீழே சுதாவின் தம்பிகள் மணியும் சீனுவும் அவளை ஆவலோடு பார்த்தார்கள். மேலும்... (2 Comments)
|
|
நடந்தாய் வாழி!
Jul 2010 மதியத்திலிருந்து முணுமுணுவென்று ஆரம்பித்த தலைவலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து விட்டது. வீட்டிற்குப் போய்க் கொஞ்சநேரம் கண்மூடிப்படுத்துக் கொண்டால் தேவலை என்றிருந்தது. மேலும்... (1 Comment)
|
|
அன்னையிட்ட தீ
Jun 2010 நர்சிங் ஹோம் வாசலில் இருந்த பெஞ்சில் அமர்ந்து பட்டினத்தார் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தார் ரகுபதி. என்ன சார். இங்க இருக்கீங்க? என்று கேட்டுக்கொண்டே சங்கர் அங்கே வந்தான். மேலும்...
|
|
விகடனும் குமுதமும்
Jun 2010 வெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை. கோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. மேலும்... (1 Comment)
|
|
மருமகள், மகன், நான்
May 2010 சமையலில் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டு இருந்த வசுமதியின் மனம் காலையில் மகன் தீபக் சொன்னதையே நினைத்துக் கொண்டு இருந்தது.நவீனமாக கட்டப்பட்ட சமையல் அறையில்... மேலும்... (1 Comment)
|
|