| 
						
							|  குமரப்பா Jul 2004
 மேலை வேளாண்முறை நம் நிலத்தின் சத்தை அழித்து நிரந்தரப் பஞ்சத்தை உருவாக்கியது.' 'மேலை மருத்துவ முறை நம்மை நிரந்தர நோயாளி யாக்கியது.' மேலும்...
 |  | 
						
							|  எம்.பி. சீனிவாசன் Mar 2004
 பல்வேறு இசைக்கலைஞர்களின் ஆளுமை வெளிப்பாடு புதிய வகையிலான இசை அனுபவ வெளிக்குள் நம்மைக் கடத்திச் செல்கிறது. இதற்குள் அமிழ்ந்து போகாத நிலை, ஒருவித பிரக்ஞை... மேலும்...
 |  | 
		| 
						
							|  சி. வை. தாமோதரம்பிள்ளை Feb 2004
 பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். மேலும்...
 |  | 
						
							|  சர்.சி.வி. இராமன் Jan 2004
 அறிவியல் தொழில்நுட்பத்தின் வரலாறு என்பது சமச்சீரற்ற வளர்ச்சி நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. மேலைத் தேசம் கீழைத் தேசம் என்ற வரையறுப்புகளைக் கடந்து அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையும்... மேலும்...
 |  | 
		| 
						
							|  மயிலை சீனி வேங்கடசாமி Dec 2003
 தமிழ் ஆய்வுலகில் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற அடைமொழிக்கு உரிமையுடையவராக ஆய்வாளர்களாலும், புலமையாளர் களாலும் ஏற்று மதிக்கப்பட்டு வந்தவர் மேலும்...
 |  | 
						
							|  நல்லூர் ஆறுமுக நாவலர் Nov 2003
 பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழுலகிலே புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் நல்லூர் ஆறுமுகநாவலரும் ஒருவர். இவரது ஆளுமையும் புலமையும் தமிழ்ச் சிந்தனை மரபில் பிரிக்க முடியாத... மேலும்...
 |  | 
		| 
						
							|  வள்ளலார் Oct 2003
 தமிழகத்தில் அருட்பிரகாச வள்ளலார், அடிகளார் என நன்கு அறியப்பட்டவர் சி. இராமலிங்கம்பிள்ளை (1823 - 1874). இவர் மரபான சைவக்குடும்பத்தில் பிறந்து, சைவ மதவாதியாக, பக்தராக வளர்ந்து, சித்தர் நெறியில் யோகத்தில் கனிந்தவர். மேலும்...
 |  | 
						
							|  ஈ.வே.ரா எனும் பெரியார் Sep 2003
 இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை... மேலும்...
 |  | 
		| 
						
							|  ஆனந்த குமாரசாமி Aug 2003
 இந்தியக் கலை வரலாறு, கீழைத்தேச கலை வரலாறு பற்றிய படிப்பில் ஆய்வில் டாக்டர் கலாயோகி ஆனந்தக்குமாரசாமியின் பெயர், ஆளுமை இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. மேலும்...
 |  | 
						
							|  இராமானுஜன் Jul 2003
 தமிழ்ச்சூழலில் சிலரது ஆளுமைக்கும், அவர்களது வயதுக்கும் ஒரு முரண்பாடு உண்டு. சிலர் சிறுவயதிலேயே இறந்த பிறகும்கூட, தங்கள் வயதுக்கு மீறிய ஆளுமையாலும், புலமையாலும் தனித்து நிற்கிறார்கள். மேலும்...
 |  | 
		| 
						
							|  சக்தி வை. கோவிந்தன் Jun 2003
 மேற்குலகின் தொடர்பால் தமிழுக்கு அச்சுஊடகம் வந்தது. இதையடுத்துத் தமிழில் மதவேறுபாடு இன்றி எல்லோருக்கும் அச்சு ஊடகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு படிப்படியாகத் திறந்துவிடப்பட்டது. மேலும்...
 |  | 
						
							|  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் May 2003
 பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதை எளிமையும், இனிமையும், புதுமையும் கொண்டு நவீன கவிதையாயிற்று. இதனால் தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டு புதிய களங்களில் பயணிக்க வழி ஏற்பட்டது. மேலும்...
 |  |