| 
						
							|  குணங்குடி மஸ்தான் சாஹிப் Jun 2023
 மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய... மேலும்...
 |  | 
						
							|  சேக்கிழார் May 2023
 தொண்டை நாட்டின் வளமிக்க ஊர்களுள் ஒன்று குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சேக்கிழார். இயற்பெயர் அருண்மொழித் தேவர். 'கிழான்' என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களுக்கான... மேலும்...
 |  | 
		| 
						
							|  காரைச் சித்தர் Apr 2023
 'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு... மேலும்...
 |  | 
						
							|  ஸ்ரீ மா ஆனந்தமயி Mar 2023
 மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. மேலும்...
 |  | 
		| 
						
							|  விட்டோபா சுவாமிகள் Feb 2023
 சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலும்...
 |  | 
						
							|  எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள் Jan 2023
 மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ... மேலும்...
 |  | 
		| 
						
							|  சித்தயோகி ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள் Dec 2022
 மக்கள் வழிபட்டுத் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆன்ம ஒருமைப்பாட்டுக்கும், மனச்சாந்திக்கும் உறைவிடமாக அமைந்தவை திருக்கோயில்கள். தம்மை நாடி வருவோரின் துயர்தீர்க்கும் அருட் கூடங்களாக... மேலும்...
 |  | 
						
							|  அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள் Nov 2022
 இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு... மேலும்...
 |  | 
		| 
						
							|  ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள் Oct 2022
 இந்து ஞானமரபில் சதா பிரம்ம நிலையிலேயே ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்மஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப்பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி, சதாசிவ... மேலும்...
 |  | 
						
							|  குரு நமசிவாயர் Sep 2022
 ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. மேலும்...
 |  | 
		| 
						
							|  குகை நமசிவாயர் Aug 2022
 மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம்... மேலும்...
 |  | 
						
							|  ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் Jul 2022
 தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்லமுடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருப்புகழ்... மேலும்...
 |  |