மனுபாரதியின் 'நீலமேஜை'
Nov 2004 காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். மேலும்...
|
|
வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்
Feb 2007 வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை
எழுதியுள்ளார். மேலும்...
|
|
அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டி
Jul 2006 கனடா இந்து கலாசார மன்றம் ஒழங்கு செய்த, திரு.பேரம்பலம் அவர்கள் எழுதிய திருக்குறளின் ஆழ்ந்தகன்ற விளக்கமான ஆங்கில நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக சென்ற சனிக்கிழமை... மேலும்...
|
|
இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்'
Jun 2006 அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. மேலும்...
|
|
மதுரபாரதியின் புத்தம் சரணம்
May 2006 ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும். மேலும்...
|
|
இரண்டாம் ஜாமங்களின் கதை
Dec 2005 பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்... மேலும்...
|
|
|
மதுரபாரதியின் ரமண சரிதம்
Apr 2005 தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் கதை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. மேலும்...
|
|
ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும்
Mar 2005 எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். மேலும்...
|
|
|
|
எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி'
Sep 2004 புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். மேலும்...
|
|