Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சூர்யா நடிக்கும் ஆதவன்
'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து சூரியா நடிக்க இருக்கும் 'அயன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து கே.எஸ். ரவிக மேலும்...
 
சுப்பிரமணியன் ரமேஷ்
எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் மேலும்...
 
சுவையான சுகியன்கள்
தேங்காய், பாசிப்பருப்பு சுகியன்கள் எல்லோரும் செய்வதுதான். ஆனால் நாம் இங்கே பார்க்கப் போவது சில புதிய வகை சுகியன்களை. சுகியன் மேலும்...
   
அம்பைக்கு இயல் விருது
2008ம் ஆண்டுக்கான 'இயல் விருது' தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் 'அம்பை'க்கு வழங்கப்பட்டிருக்கிறது.பொது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்...சமயம்
உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...
இது கோர்ட் இல்லை. வார்த்தைகளை அளந்து பேச. வெளியிடம் இல்லை புன்னகையை மேக்-அப் ஆகப் போட்டுக் கொள்ள. அவ்வப்போது உரசல், அலசல், வெடித்தல், கடித்தல் எல்லாம் குடும்பத்தில் இருக்கும். Just move On.அன்புள்ள சிநேகிதியே
ஆனந்தக் கனவு கலைகையில்...
'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம்.ஹரிமொழி
தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல்
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி...நூல் அறிமுகம்
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது
ந. பிச்சமூர்த்தியில் தொடங்கிய தமிழ்க் கவிதை உலகில் படிமங்கள், உருவகங்கள் வழியாகத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, தொடர்ந்து எழுதி வரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்.பொது
ஆனந்தக் கனவு கலைகையில்...
- ஹரி கிருஷ்ணன்

உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline