Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சூர்யா நடிக்கும் ஆதவன்
'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து சூரியா நடிக்க இருக்கும் 'அயன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து கே.எஸ். ரவிக மேலும்...
 
சுப்பிரமணியன் ரமேஷ்
எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் மேலும்...
 
சுவையான சுகியன்கள்
தேங்காய், பாசிப்பருப்பு சுகியன்கள் எல்லோரும் செய்வதுதான். ஆனால் நாம் இங்கே பார்க்கப் போவது சில புதிய வகை சுகியன்களை. சுகியன் மேலும்...
   
அப்பாவின் சொத்து
கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும்.சிறுகதை(1 Comment)
அம்பைக்கு இயல் விருது
2008ம் ஆண்டுக்கான 'இயல் விருது' தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் 'அம்பை'க்கு வழங்கப்பட்டிருக்கிறது.பொது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்...சமயம்
கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு
டிசம்பர் 20, 2008 அன்று தேதி, டொரண்டோ, கனடாவில் அறிஞர் அண்ணா நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. கனடாவில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக வெளிவந்து...பொது
புதிய வேர்கள்
சாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும்.சிறுகதை(1 Comment)
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
கரூருக்கு அருகிலுள்ள புஞ்சைப் புகளூர் என்ற சிறிய கிராமத்தில் 1948ம் ஆண்டில் பிறந்தவர் கலாநிதி. கலாநிதியின் தகப்பனார் ஒரு நகராட்சிப் பொறியியலாளர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அவருக்கு...நினைவலைகள்
ஆனந்தக் கனவு கலைகையில்...
- ஹரி கிருஷ்ணன்

உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline