| |
 | துக்கடாக்களில் துணுக்கு வெடிகள் |
மும்பை ஸ்ரீ ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸில் செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., எம்.எஸ். பொது |
| |
 | ஐ.டி. மாப்பிள்ளை |
கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்... சிறுகதை |
| |
 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் |
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்... சமயம் |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
கரூருக்கு அருகிலுள்ள புஞ்சைப் புகளூர் என்ற சிறிய கிராமத்தில் 1948ம் ஆண்டில் பிறந்தவர் கலாநிதி. கலாநிதியின் தகப்பனார் ஒரு நகராட்சிப் பொறியியலாளர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அவருக்கு... நினைவலைகள் |
| |
 | முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் |
இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு ராமஸ்வாமி வெங்கடராமன் ஜனவரி 27, 2009 அன்று புதுடில்லியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 98. அஞ்சலி |
| |
 | உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்... |
இது கோர்ட் இல்லை. வார்த்தைகளை அளந்து பேச. வெளியிடம் இல்லை புன்னகையை மேக்-அப் ஆகப் போட்டுக் கொள்ள. அவ்வப்போது உரசல், அலசல், வெடித்தல், கடித்தல் எல்லாம் குடும்பத்தில் இருக்கும். Just move On. அன்புள்ள சிநேகிதியே |