| |
 | ஒளியில் மறைந்த ஒளி |
கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். ஹரிமொழி (1 Comment) |
| |
 | ராஜபோக ரயில் பயணம் - 1 |
ரயில் சுற்றுப்பயணம் பற்றி ஆலோசனை வழங்க என்னை குஜராத் அரசு அழைத்திருந்தது. குஜராத் அரசு நடத்தும் 'ராயல் ஓரியன்ட் டிரெயி'னில் நாங்கள் டெல்லிக்குப் புறப்பட்டோம். நினைவலைகள் |
| |
 | ஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா? |
வீட்டுக்குள் முடக்கிவைக்கப் பட்ட பெண், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெண், கதவை நெட்டி முறித்து வெளியே வரவேண்டிய ஒரு கட்டாயத்தைக் குடும்பமோ, சமுதாயமோ... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் பாகம் 13 |
சூர்யா சரமாரியாக வீசிய வேட்டுக்களால் யூ-வின் முகத்தில் அடுத்தடுத்துத் தோன்றி மறைந்த அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தேகம், கோபம், பேசமுடியாத திணறல் போன்ற உணர்ச்சிகளால் அவர் முகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தாராபாரதி கவிதைகள் |
'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்! கவிதைப்பந்தல் |
| |
 | ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்) |
ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு... சாதனையாளர் |