| |
 | ஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா? |
வீட்டுக்குள் முடக்கிவைக்கப் பட்ட பெண், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெண், கதவை நெட்டி முறித்து வெளியே வரவேண்டிய ஒரு கட்டாயத்தைக் குடும்பமோ, சமுதாயமோ... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஒளியில் மறைந்த ஒளி |
கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். ஹரிமொழி (1 Comment) |
| |
 | ராஜபோக ரயில் பயணம் - 1 |
ரயில் சுற்றுப்பயணம் பற்றி ஆலோசனை வழங்க என்னை குஜராத் அரசு அழைத்திருந்தது. குஜராத் அரசு நடத்தும் 'ராயல் ஓரியன்ட் டிரெயி'னில் நாங்கள் டெல்லிக்குப் புறப்பட்டோம். நினைவலைகள் |
| |
 | திருநெல்வேலி விஸ்வநாதன் |
ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். அஞ்சலி |
| |
 | ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்) |
ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு... சாதனையாளர் |
| |
 | ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்கள் |
எண்பதுகளின் இறுதியில் நான் தீவிரமாக இலக்கியம் படித்த காலத்தில், ப. சிங்காரம் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரானார். 'புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' என்ற இரண்டு நாவல்களை எழுதியுள்ள... நூல் அறிமுகம் |