| |
 | ஸ்டெல்லா புரூஸ் |
எழுத்தாளர் சுஜாதா மறைந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி யின் மரணத்தால் எழுந்த துயரம்... அஞ்சலி |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 9) |
அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறிவதில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே அதிக நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான் போர்ட் மருத்துவ மனையில் மருத்துவர், பயோமெடிகல் ஆராய்ச்சி நிபுணர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பாபா ஆம்தே |
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். அஞ்சலி |
| |
 | தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம் |
இனிமேல் டாக்குமெண்டரி நிகழ்ச்சி வந்தால் அடுத்த சானலுக்குத் தாவாதீர் கள். பெரும் பணம் கிடைக்க வாய்ப்பு வந்தாலும் வரும். இந்த விஷயத்தைக் கேளுங்கள். பொது |
| |
 | மகரிஷி மஹேஷ் யோகி |
இந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார். அஞ்சலி |
| |
 | அனிதாவின் சிரிப்பு |
அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது. சிறுகதை |