| |
 | அன்பைத் தேடி |
போன் மணியடித்தது. விரைந்து வந்து எடுத்தாள் மாலதி. எதிர்பார்த்திருந்த கால்தான். தம்பி குமார் பேசினான்.'அக்கா, இன்று சாயங்காலத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். சிறுகதை |
| |
 | 2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் |
தலைவர்: ஜயவேல் முருகன்
உபதலைவர் (நிர்வாகம்): சித்ரா ராஜசேகரன்
உபதலைவர் (கலைகள்): ப்ரியா சங்கர் பொது |
| |
 | கார்ட்டூனிஸ்ட் தாணு |
பிரபல கேலிச்சித்திர ஓவியர் தாணு அக்டோபர் 28, 2007 அன்று தனது 86வது வயதில் காலமானார். சிறு வயது முதலே கேலிச்சித்திரம் வரைவதில் தனக்கென தனிப் பாணியைப் பின்பற்றி... அஞ்சலி |
| |
 | 'பாலம்' கலியாணசுந்தரம் |
நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கும் ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே (கிட்டத்தட்ட முப்பது லட்சத் திற்கு மேற்பட்ட தொகை) சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார்... பொது |
| |
 | தொட்டாச்சாரியார் சேவை |
நகரங்களிலேயே சிறந்ததாகப் போற்றப்படும் காஞ்சிமாநகரில் உள்ளது வரதராஜப்பெருமாள் கோயில். இது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களின் வரிசையில் மூன்றாவதாக வைத்து... சமயம் |
| |
 | ரம்யா ஹரிசங்கருக்கு ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர் விருது |
அர்ப்பணா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரும் இந்திய பரதநாட்டியக் கலைஞருமான ரம்யா ஹரிசங்கருக்கு 'ஆர்ட்ஸ் ஆரஞ்ச் கவுண்டி' அமைப்பு 2007க்கான... பொது |