| |
 | அன்பைத் தேடி |
போன் மணியடித்தது. விரைந்து வந்து எடுத்தாள் மாலதி. எதிர்பார்த்திருந்த கால்தான். தம்பி குமார் பேசினான்.'அக்கா, இன்று சாயங்காலத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். சிறுகதை |
| |
 | திக்குத் தெரியாத நாட்டில் |
அனந்தராமனுக்குத் திகைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பேருந்து வசதிகூட இல்லாத கிராமத்தில் நான்கு சகோதரிகளுடன் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையும் சமூகமும் விரட்டி... சிறுகதை |
| |
 | 'பாலம்' கலியாணசுந்தரம் |
நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கும் ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே (கிட்டத்தட்ட முப்பது லட்சத் திற்கு மேற்பட்ட தொகை) சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார்... பொது |
| |
 | தேடி வந்த மாமி |
உறவுகள், உறவுகள் என்று எழுதிக் கொண்டு வருகிறீர்களே, நான் சொல்லும் உறவை எதில் சேர்ப்பது என்று தெரிய வில்லை. 2, 3 மாதம் முன்னால் திடீரென்று என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் வந்தது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மானுடம் வாழுதிங்கே |
மதுராந்தகமெல்லாம் இறங்குங்க'. நடத்துனரின் குரலுக்குக் கீழ்ப்படிந்த ரங்கன் வேர்க்கும் முகத்தைத் துண்டால் அழுத்தித் துடைத்தவாறு சிறு தோள் பையுடன் இறங்கினான். அனந்தமங்கலம் பேருந்து... சிறுகதை |
| |
 | தாழ்மரமும் கொடியும் |
'ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்' என்று தன் குருநாதனாகிய குள்ளச்சாமியை பாரதி பாடுவதாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதில் ஆசை ஒரு கொடியாகவும்... ஹரிமொழி (3 Comments) |