| |
 | பிறந்த மண் |
சதாசிவம் மெதுவாகக் குனிந்து இரண்டு பிடி மண்ணை எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டார். மண். பிறந்து வளர்ந்த மண். நியூயார்க் சென்றவுடன் கார்லாவிடம் சொல்லி ஒரு அழகான கண்ணாடி ஜாடியில் போட்டு... சிறுகதை |
| |
 | தாழ்மரமும் கொடியும் |
முந்தைய இதழ்களில் நாம் எழுதி வந்த ரெளத்திரம் பழகு தொடரில் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற குறளை வேறொரு கோணத்திலிருந்து அணுகியிருந்தோம். வாசகர் சுதாமா அது குறித்து எழுதியிருப்பதில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்... |
'அம்மா, ஷாப்பிங் போயிட்டு வரலாமா?' முதல் பிரசவத்துக்கு உதவ வந்திருந்த அம்மாவைக் கேட்டாள் சரண்யா. சிரிக்க சிரிக்க |
| |
 | உள்மனக் காயங்கள் |
படிப்புக்கும், தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்து பெண்கள் சமூகப்படியில் முன்னேறும் போது, உறவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பது சமத்துவமும், சம உரிமையும். விட்டுக் கொடுப்பதைவிட, விடாமல் பிடிப்பதை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு |
யுனிவர்சல் மியூசிக் என்டர்ப்ரைசஸ் (பிரபல யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவு) நிறுவனம் சுஜாதா மூர்த்தி அவர்களை முதுநிலை உபதலைவர் (பொதுமக்கள் தொடர்பு) பதவிக்கு உயர்த்தி... பொது |
| |
 | ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு |
2007ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது உலகெங்கிலுமுள்ள இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், இந்திய விஞ்ஞானி டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரியின்... பொது |