| |
 | தாழ்மரமும் கொடியும் |
முந்தைய இதழ்களில் நாம் எழுதி வந்த ரெளத்திரம் பழகு தொடரில் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற குறளை வேறொரு கோணத்திலிருந்து அணுகியிருந்தோம். வாசகர் சுதாமா அது குறித்து எழுதியிருப்பதில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு |
2007ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது உலகெங்கிலுமுள்ள இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், இந்திய விஞ்ஞானி டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரியின்... பொது |
| |
 | பிறந்த மண் |
சதாசிவம் மெதுவாகக் குனிந்து இரண்டு பிடி மண்ணை எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டார். மண். பிறந்து வளர்ந்த மண். நியூயார்க் சென்றவுடன் கார்லாவிடம் சொல்லி ஒரு அழகான கண்ணாடி ஜாடியில் போட்டு... சிறுகதை |
| |
 | பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு |
லூயிசியானா மாநிலத்தின் ஆளுனராக 36 வயதான இந்திய-அமெரிக்கரான பாபி ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், அமெரிக்க மாநிலம் எதையும்... பொது |
| |
 | மறுபடியும் விடியும் |
சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம்... சிறுகதை |
| |
 | சிந்தூரிக்குக் கலைமாமணி விருது |
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 'சாவித்ரி ஆர்ட்ஸ் அகடமி'யைப் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் சிந்தூரி ஜெயசிங்காவுக்குத் தமிழ்நாடு அரசு 2007ஆம் ஆண்டின் கலைமாமணி விருதை அளித்து கௌரவித்துள்ளது. பொது |