| |
 | வேலான் குன்றெல்லாம் விளையாடும் கண்ணகி! |
சிலப்பதிகாரத்திலே வாழ்த்துக்காதை என்னும் படலத்தில் சொல்லும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று, தமிழரை அவமதித்த கனகன், விசயன்... இலக்கியம் |
| |
 | நகுலன் |
'படைப்பாளி இறக்கும் வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மனதில் இருக்க முடியும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த நகுலன் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு. அஞ்சலி |
| |
 | எவ்வழி நல்லவர் ஆடவர்... |
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்' தேவாரப் பாடலை முணுமுணுத்தவாறே பின்புறமிருந்த தொட்டிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் நமசிவாயம். சிறுகதை |
| |
 | அப்பாவுக்கு எதற்கு கல்யாணம்? |
'பழையதை நினைத்துப் பயன் இல்லை. மீண்டும் புதிதாக வாழ்க்கையை ஆரம்பியுங்கள்' என்று என் கணவர் அறிவுரை வழங்கினார். அப்போது தான் அவர் மெல்ல மனம் திறந்து பேசினார். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை |
அமெரிக்கத் தமிழர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு ஈதல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1974-ல் தொடங்கப் பட்ட அமைப்பே தமிழ்நாடு அறக்கட்டளை... பொது |
| |
 | மலர் வளையம் வேண்டாம், மாணவர்களுக்கு உதவுங்கள் |
வர்த்தகத் துறைப் பேராசிரியர் ஜயவேல் சவுந்தர பாண்டியன் விஸ்கான்சின்-பார்க்சைட் பல்கலைக் கழகத்தில் 24 ஆண்டு பணியாற்றிய பின் ஏப்ரல் 9, 2007 அன்று தனது 58வது வயதில் மரணமடைந்தார். பொது |