| |
 | அட்டிகை |
தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் §க்ஷமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார்... சிறுகதை |
| |
 | தேர்தல் வன்முறைகள் |
அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வரலாறு காணாத வன்முறைகளுக்கும், அதிரடிச் சம்பவங்களுக்கும் எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்திருந்தது. தமிழக அரசியல் |
| |
 | மாட்டுக்கார மாமணி! |
எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். அவரை மாயவரம் மணி மாமா என்று அழைப்போம். சரியான சண்டைக்காரர். ஒருமுறை எங்களுடைய பெரியப்பா பிள்ளைக்குக் கல்யாணம். மணி மாமா வந்தார். எல்லோருக்கும் உள்ளூர பயம். சிரிக்க சிரிக்க |
| |
 | கோபத்தின் கொடுமை |
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை. இலக்கியம் |
| |
 | காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு |
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 அன்று வெளிவந்தது. இத்தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும்... தமிழக அரசியல் |
| |
 | தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு |
அ.தி.மு.க பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து... தமிழக அரசியல் |