| |
 | கபிலன் வைரமுத்து நூல்கள் வெளியீடு |
கவியரசர் வைரமுத்துவின் இளவரசர் கபிலன் வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'கதை' சென்னை புத்தகக் கண்காட்சியின் போது திருமகள் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. பொது |
| |
 | மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது |
ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிறைய ஒளிந்து கொண்டிருக்கும். சங்கீதமாக இருக்கலாம். சமையல் கலையாக இருக்கலாம். சரித்திர அறிவாக இருக்கலாம். கைரேகையாகக் கூட இருக்கலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மாட்டுக்கார மாமணி! |
எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். அவரை மாயவரம் மணி மாமா என்று அழைப்போம். சரியான சண்டைக்காரர். ஒருமுறை எங்களுடைய பெரியப்பா பிள்ளைக்குக் கல்யாணம். மணி மாமா வந்தார். எல்லோருக்கும் உள்ளூர பயம். சிரிக்க சிரிக்க |
| |
 | அட்டிகை |
தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் §க்ஷமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார்... சிறுகதை |
| |
 | கோபத்தின் கொடுமை |
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை. இலக்கியம் |
| |
 | தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு |
அ.தி.மு.க பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து... தமிழக அரசியல் |