| |
 | கோபத்தின் கொடுமை |
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை. இலக்கியம் |
| |
 | மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது |
ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிறைய ஒளிந்து கொண்டிருக்கும். சங்கீதமாக இருக்கலாம். சமையல் கலையாக இருக்கலாம். சரித்திர அறிவாக இருக்கலாம். கைரேகையாகக் கூட இருக்கலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு |
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 அன்று வெளிவந்தது. இத்தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும்... தமிழக அரசியல் |
| |
 | தேர்தல் வன்முறைகள் |
அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வரலாறு காணாத வன்முறைகளுக்கும், அதிரடிச் சம்பவங்களுக்கும் எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்திருந்தது. தமிழக அரசியல் |
| |
 | மாட்டுக்கார மாமணி! |
எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். அவரை மாயவரம் மணி மாமா என்று அழைப்போம். சரியான சண்டைக்காரர். ஒருமுறை எங்களுடைய பெரியப்பா பிள்ளைக்குக் கல்யாணம். மணி மாமா வந்தார். எல்லோருக்கும் உள்ளூர பயம். சிரிக்க சிரிக்க |
| |
 | செவ்வாய்க் கிரகத்தில் சில மண்ணுலகப் பாடங்கள் |
'உங்கள் சீட் பெல்ட்டுகளைக் கட்டிக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு நாம் கிளம்பப் போகிறோம்' என்ற அறிவிப்பு கேட்டது. 'நாம் செவ்வாய்க்குப் போகப்போகிறோமா?' என்று நம்பமுடியாமல் கேட்டாள் ராதா. நிதி அறிவோம் |