| |
 | பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்... |
ஸ்ரீரங்கத்தில் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பகுதியை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவானது. தமிழக அரசியல் |
| |
 | பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். இலக்கியம் |
| |
 | நட்பு ரகங்கள் |
தயங்கி, தயங்கி நான் இதை சொல்கிறேன். பெரிய விஷயம் இல்லை. ஆனால் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக இருக்கிறோம். இரண்டு பேருமே சிறிது பொறுப்பான வேலையில் இருந்ததால், நாங்கள், எங்கள் குடும்பம் என்று... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பாசத்து தேசம் |
வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்... சிறுகதை |
| |
 | மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு |
வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம் நடக்கும் இந்த தமிழ் வகுப்பிலே, தற்போது ஒரு அமெரிக்கர் உட்பட, எட்டு மாணவர் கள் தமிழ் கற்று வருகின்றனர். இந்த வகுப்புகளில் தமிழ் பேச, எழுத மற்றும் படிக்கக் கற்றுத் தரப்படுகிறது. பொது |
| |
 | தென்றல் வாசகர்களுக்கு, |
அக்டோபர் தென்றல் இதழில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் பெரு முயற்சியால் வெளி வர இருக்கும் இயற்பியல் ஒளி-ஒலி பெருந்திட்டத் தொடரைப் பற்றிய அறிமுகம் வெளி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பொது |