| |
 | முரண்பாடுகள் |
மாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள். சிறுகதை |
| |
 | தென்றல் வாசகர்களுக்கு, |
அக்டோபர் தென்றல் இதழில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் பெரு முயற்சியால் வெளி வர இருக்கும் இயற்பியல் ஒளி-ஒலி பெருந்திட்டத் தொடரைப் பற்றிய அறிமுகம் வெளி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பொது |
| |
 | பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். இலக்கியம் |
| |
 | மீண்டும் உச்சநீதிமன்றம்! |
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை... தமிழக அரசியல் |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 10 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நட்பு ரகங்கள் |
தயங்கி, தயங்கி நான் இதை சொல்கிறேன். பெரிய விஷயம் இல்லை. ஆனால் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக இருக்கிறோம். இரண்டு பேருமே சிறிது பொறுப்பான வேலையில் இருந்ததால், நாங்கள், எங்கள் குடும்பம் என்று... அன்புள்ள சிநேகிதியே |