| |
 | கொடுத்ததை வாங்கக்காணேன் |
தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது. இலக்கியம் |
| |
 | அது ஒரு பொன் மாலைப்பொழுது |
ரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன். "சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான். நிதி அறிவோம் |
| |
 | நினைவுகளே நமக்குச் சொந்தம் |
"ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே; அப்பாவை இழந்துவிட்டுத் துடிக்கிறேனே. அறைஅறையாகப் போய் அவர் இருக்கிறாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைகிறேனே. எனக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறாய் என்று என் அம்மா டெலிபோனில் கதறினாள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருவாரூரில் ஆழித்தேரோட்டம் |
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. சமயம் |
| |
 | இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார் |
சென்டர் ·பார் டேலன்டட் யூத் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் (CTY-JHU) நடத்திய திறன் தேடும் தேர்வுகளில் கலந்துகொண்டு மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களுள் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாயிகணேஷ் ரவிகுமார். சாதனையாளர் |
| |
 | தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா |
மே 21, 2006 அன்று, சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் (www.catamilacademy.org) ஆண்டு விழா சான் ஹொசே நகரத்தின் CET அரங்கத்தில் நடைபெற்றது. பொது |