| |
 | திருவாரூரில் ஆழித்தேரோட்டம் |
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. சமயம் |
| |
 | அது ஒரு பொன் மாலைப்பொழுது |
ரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன். "சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான். நிதி அறிவோம் |
| |
 | ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ் |
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது தி.மு.க தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் |
| |
 | இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார் |
சென்டர் ·பார் டேலன்டட் யூத் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் (CTY-JHU) நடத்திய திறன் தேடும் தேர்வுகளில் கலந்துகொண்டு மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களுள் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாயிகணேஷ் ரவிகுமார். சாதனையாளர் |
| |
 | ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி |
ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மே 13-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 30 பேர்கொண்ட ஜம்போ அமைச்சரவையும் பொறுப்பேற்றது. தமிழக அரசியல் |
| |
 | கொடுத்ததை வாங்கக்காணேன் |
தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது. இலக்கியம் |