| |
 | ஞானக்கூத்தனுக்கு 'விளக்கு' விருது |
விளக்கு அமைப்பின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருதைக் கவிஞர் ஞானக்கூத்தன் பெறுகிறார். விருதின் நடுவர்களான பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி.மோகன் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் ஞானக்கூத்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொது |
| |
 | திருவள்ளுவர் ஆண்டு |
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதலாவது மாதம் தை மாதந்தான். இறுதி மாதம் மார்கழி. உண்மையான தமிழ் சகாப்தம் திருவள்ளுவர் ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். பொது |
| |
 | ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்' |
தமிழகத்தின் தொழில் நகரமாகிய கோவையில் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கென அம்ரித் செயல்பட்டு வருகிறது. இது 1963-ம் ஆண்டு அமிர்தம் வரதராஜ் தலைமையில் இயங்கிய மாதர் சங்கத்தால் நிறுவப்பட்டது. பொது |
| |
 | வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்! |
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசியல் |
| |
 | அரசியலில் குதிக்கும் கார்த்திக் |
விஜயகாந்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கும் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். தமிழக அரசியல் |
| |
 | சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா? |
மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு... இலக்கியம் |