| |
 | வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை) |
எனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி. பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்தது அது. அந்தக் காலத்தில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டு ஊர் செல்வது வழக்கம். சிறுகதை |
| |
 | தென்றலுக்கு கமல்ஹாசனின் பிரத்தியேகக் கவிதை ... |
ஹாலிவுட் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களுமாகச் சேர்ந்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் படப்பிடிப்பு நியூயார்க் மாநகரில் ஒரு காவல் அலுவலகக் கட்டிடத்தில்... பொது |
| |
 | கே. ஆர். நாராயணன் |
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நவம்பர் 9, 2005 தேதியன்று தில்லியில் காலமானார். அஞ்சலி |
| |
 | மலைவாழை அல்லவோ கல்வி! |
குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான் பிரகாஷ். திடீரென நின்று தன் மனைவி திவ்யாவின் கையைப் பிடித்து வருடிக் கொடுத்து ''எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலைப்படாதே'' என்று தேற்றினான். நிதி அறிவோம் |
| |
 | தொடரும் மாநகராட்சிக் கூட்ட நாடகம் |
சென்னை மாநகரத் துணைமேயர் கராத்தே தியாகராஜன் இரண்டு மாதங்களாகத் தலைமறைவாகிவிட்டார். தமிழக அரசியல் |
| |
 | முக்கோணங்கள் |
காரை அபார்ட்மெண்டுக்கு முன்னால் நிறுத்திய இந்து மேலங்கியை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். தலைமுதல் கால்வரை மூடியிருந்தாலும் வெளியே இறங்கும்போதே சிலீர் என்று குளிர் தாக்கியது. நேற்றிரவு பெய்த பனிமழையில்... சிறுகதை |