| |
 | விஷ்ணுபுரம் விருது |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய... பொது |
| |
 | மதுமஞ்சரிக்கு விருது |
ஆகஸ்ட் 2024 மாத இதழில் தென்றலுக்கு நேர்காணல் அளித்திருந்த ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கச் செயல்வீரர் மதுமஞ்சரி 'தோஷி வீ நோ' (Doshi we Know Award) விருதுக்குத்... பொது |
| |
 | நேர விரயம் |
காசியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் காலையில் 5 நிமிடங்களும் மாலை 5 நிமிடங்களும் கடவுளை தியானிப்பதில் செலவிட்டார். இதை அறிந்த அவரது சகாக்களும் நண்பர்களும் அதை முட்டாள்தனம் என்று கூறிச் சிரித்தனர். சின்னக்கதை |
| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-1) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நல்லி திசை எட்டும் விருது |
2003 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ் 'திசை எட்டும்'. குறிஞ்சிவேலன் இதன் ஆசிரியர். நல்லி குப்புசாமிச் செட்டியார்... பொது |
| |
 | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் |
முருகதாசன், திருப்புகழ்க்காரன், தண்டபாணிப் பரதேசி, தண்டபாணி அடிகளார், வண்ணச்சரபம், திருப்புகழ் அடிகளார், ஓயாமாரி, தண்டபாணி சுவாமிகள் எனப் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டவர் தமிழ்ப் புலவரும்... மேலோர் வாழ்வில் |