|  |  | 
|  | வண்மை | 
| "உழைச்சுப் பிழைக்க ஆயிரம் வழியிருந்தும் இப்படி குளிர்லயும் பனிலயும் உட்கார்ந்து காசு கேட்குறதும் ஒரு பிழைப்பு. ம்ம்..." அந்தப் பேரங்காடிக்குள் நுழையும் வழிநெடுக அமர்ந்திருந்தவர்களைக் கண்ட பிரசன்னா, மெல்லிய... ![]() சிறுகதை | 
|  |  | 
|  | அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம் | 
| இத்தலம் மத்ரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை என்ற ஊரில் உள்ளது. இங்கே குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவர்: சித்திர ரத வல்லபப் பெருமாள்; தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி. ![]() சமயம் | 
|  |  | 
|  | பகவான் பீஷ்மரை எவ்வாறு பாதுகாத்தார் | 
| பீஷ்மர் சிறந்த போர்வீரர்; பற்றின்மை மற்றும் தெய்வக் கிருபை ஆகிய இரண்டின் மூலமும் அவர் பெற்ற மகிமை மற்றும் பெருமைக்காக மிகவும் புகழ் பெற்றிருந்தார். பீஷ்மர் தனது ராஜ்யத்தின் அருகில் ஒருமுறை கதாதரன் என்ற... ![]() சின்னக்கதை | 
|  |  | 
|  | அன்னை ஸ்ரீ சாயிமாதா பிருந்தா தேவி (பகுதி - 2 ) | 
| வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மகான்களும் ஞானிகளும்கூட அதற்கு விதிவிலக்கில்லை. சாயி மாதா பிருந்தாதேவியின் வாழ்விலும்... ![]() மேலோர் வாழ்வில் |