|  |  | 
|  | பத்ம விருதுகள் | 
| இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில்... ![]() பொது | 
|  |  | 
|  | இலக்கிய மாமணி விருது | 
| மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் எனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் படைப்புகளைப் படைத்தும், பன்முக நோக்கில் தொண்டாற்றியும் வரும் மூன்று தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்... ![]() பொது | 
|  |  | 
|  | இறைவன் சோதிப்பார், பின்னர் வெகுமதி தருவார் | 
| பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை ஒன்றை அனுப்பினர். அது நாடு முழுவதும் சுற்றித் திரியும். குதிரையை நிறுத்திக் கட்டுபவன், அப்படி செய்வதன் மூலம்... ![]() சின்னக்கதை | 
|  |  | 
|  | கி.வா. ஜகந்நாதன் விடைகள் | 
| கி.வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியராகப் பணியாற்றியபோது இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மீகம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளப் பலரும் கடிதம் மூலமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர். ![]() அலமாரி | 
|  |  | 
|  | காரைக்காலம்மையார் | 
| உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை... ![]() மேலோர் வாழ்வில் | 
|  |  | 
|  | தமிழக அரசு விருதுகள் | 
| ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்ச் சான்றோர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டில்... ![]() பொது |