|  |  | 
|  | அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர் | 
| இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த திருவிழாவுக்குக் காரணமான தலம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி, நின்ற கோலத்தில்... ![]() சமயம் | 
|  |  | 
|  | சங்கீத நாடக அகாதமி அமிர்த விருதுகள் | 
| 75வது ஆண்டு இந்திய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், 75 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களுக்கு, சங்கீத நாடக அகாதமி... ![]() பொது | 
|  |  | 
|  | சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் | 
| நிகழ்த்து கலைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகள் சங்கீத நாடக அகாதமியின் ஃபெல்லோஷிப்பைப் பெறத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான... ![]() பொது | 
|  |  | 
|  | பார்த்திருந்த சாரதி | 
| நாம் தற்போது காண இருக்கும் சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் இங்கே நமது நோக்கம், இந்தச் சம்பவம் எப்படி நடந்ததென்று மூலநூல் குறிப்பிடுகிறது என்பதைக் காண்பதுதான். இப்போது அதைக் காண்போம். ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | அப்பா | 
| நான் அறிந்தவரையில் அப்பாவின் வாழ்க்கையைத் திட்டவட்டமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்றே தோன்றுகிறது. முதல் பிரிவில் அவரது இளமைப் பிராயம், கோவைக்கு வந்து தொழில் தொடங்கியது... ![]() அலமாரி | 
|  |  | 
|  | எழுத்தாளர்களுக்குக் 'கனவு இல்லம்' | 
| தமிழக அரசு, தமிழின் சிறந்த இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில் 'கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள்... ![]() பொது |