| |
 | எழுத்தாளர்களுக்குக் 'கனவு இல்லம்' |
தமிழக அரசு, தமிழின் சிறந்த இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில் 'கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள்... பொது |
| |
 | அப்பா |
நான் அறிந்தவரையில் அப்பாவின் வாழ்க்கையைத் திட்டவட்டமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்றே தோன்றுகிறது. முதல் பிரிவில் அவரது இளமைப் பிராயம், கோவைக்கு வந்து தொழில் தொடங்கியது... அலமாரி |
| |
 | பார்த்திருந்த சாரதி |
நாம் தற்போது காண இருக்கும் சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் இங்கே நமது நோக்கம், இந்தச் சம்பவம் எப்படி நடந்ததென்று மூலநூல் குறிப்பிடுகிறது என்பதைக் காண்பதுதான். இப்போது அதைக் காண்போம். ஹரிமொழி |
| |
 | எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள் |
மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ... மேலோர் வாழ்வில் |
| |
 | அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர் |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த திருவிழாவுக்குக் காரணமான தலம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி, நின்ற கோலத்தில்... சமயம் |
| |
 | அர்ஜுனா விருது |
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்து வருகிறது. தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்... பொது |