|  |  | 
|  | தெரியுமா?: தன்வந்திரி விருது | 
| நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாளுக்கு, மத்திய கலாசாரத்துறை சார்பில்  'தன்வந்தரி' விருது வழங்கப்பட்டுள்ளது. ![]() பொது | 
|  |  | 
|  | டி.வி. சங்கரநாராயணன் | 
| மதுரை மணி ஐயர் பாணியில் கர்நாடக இசையை உலகெங்கும் பரப்பிய டி.வி. சங்கரநாராயணன் (77) காலமானார். திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன் என்னும்... ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | ஆமையும் நானும் | 
| ஒருநாள் நடைப்பயிற்சி செய்யலாம் என்று கிளம்பினேன். செருப்பை மாட்டிக்கொண்டு கராஜ் கதவைத் திறந்து நான்கு ஐந்து தப்படி நடந்திருப்பேன். டிரைவ்வேயில் ஏதோ... ![]() சிறுகதை | 
|  |  | 
|  | மகாத்மா காந்தியுடன் ஒருநாள் | 
| மகாத்மா காந்தியை நான் முதன்முதலில் 1919ஆம் ஆண்டிற் சந்தித்தேன். அப்போது சென்னைக் கலாசாலையில் முதல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்தேன். ![]() அலமாரி | 
|  |  | 
|  | தெரியுமா?: சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது | 
| அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால்... ![]() பொது | 
|  |  | 
|  | தெனாலி ராமகிருஷ்ணாவின் தானேஷா பாரதம் | 
| பாண்டவர்களின் புனிதக் கதையை உலகியல் நோக்கத்திற்குப் பயன்படுத்த எண்ணினார் தில்லி அரசர் தானேஷா. அதற்காக அவர் விஜயநகரத்தின் புகழ்பெற்ற எட்டு கவிஞர்களைத்... ![]() சின்னக்கதை |