| |
 | குரு நமசிவாயர் |
ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. மேலோர் வாழ்வில் |
| |
 | பிரக்ஞானந்தா புதிய சாதனை |
அமெரிக்காவின் மயாமியில் 'சாம்பியன்ஸ் செஸ் டூர்' நடைபெற்றது. தொடரின் ஒரு பகுதியாக 'கிரிப்டோ' கோப்பைக்கான மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் தொடர் நடந்தது. ஐந்து முறை தொடர்ந்து வென்று சாதித்த... பொது |
| |
 | சுத்தி சுத்தி வந்தீக |
இது டைம் லூப்பை (Time loop) அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைகதை. டைம் லூப்பில், சில கதாபாத்திரங்கள் ஒரு கால இடைவெளியில் சிக்கி, மீண்டும் மீண்டும் செயல்படும் சூழ்நிலை உருவாகும். சிறுகதை |
| |
 | உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் |
தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூரில், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வடமேற்கு மூலையில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேல்தனைச் சிலை வடிவில் தரிசிக்கலாம். சமயம் |
| |
 | ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே சமயம் |
கருமி ஒருவர் ஓட்டை வீட்டில் குடியிருந்தார். கூரை வழியே மழைத் தண்ணீர் வீட்டுக்குள் கொட்டிய போதும் அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து அண்டை அயலார் சிரித்தனர். கூரையைச் சரிசெய்யக் கூறினர். சின்னக்கதை |
| |
 | சாகித்ய அகாதமி விருதுகள்: பால புரஸ்கார் விருது |
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சாகித்ய அகாதமி, 'பால புரஸ்கார்' விருதினை வழங்கி வருகிறது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி... பொது |