| |
 | ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், சிங்கவரம் |
கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள்சதுரக் கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும்... சமயம் |
| |
 | தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்' |
விதிவிலக்கான சூழலிலும் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிப்பதில் சிறந்த தொண்டாற்றும் மகளிருக்கு இந்திய நடுவண் அரசு 'நாரீ சக்தி புரஸ்கார்' என்னும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. பொது |
| |
 | குலதெய்வத்தைத் தேடி... |
குலதெய்வம் சரியாகத் தெரியாத கும்பலில் நானும் ஒருவன். 'எத்தனை தெய்வங்களுக்குச் செய்தாலும் குலதெய்வத்திற்குச் செய்யாவிட்டால் அது ஓட்டை உள்ள பானையில் தண்ணீர் விடும் மாதிரிதான்' அனுபவம் |
| |
 | தமிழன் விருது |
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இலக்கியத்துக்கான 'தமிழன் விருது' எழுத்தாளர் பா. திருச்செந்தாழைக்கு... பொது |
| |
 | செவாலியே விருது |
'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு'... பொது |
| |
 | தெரியுமா?: இலக்கிய மாமணி விருது |
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'இலக்கிய மாமணி' என்ற விருதினைத் தருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும்... பொது |