Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
 
சோ. சிவபாதசுந்தரம்
எழுத்தாளர், பத்திரிகையாளர், பயணக் கட்டுரையாளர், வானொலி அறிவிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் சோ. சிவபாதசுந்தரம். இவர், மேலும்...
     
தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி
அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு அருமையான உணவுப் பொருட்களை 50 ஆண்டுகளாக வழங்கி வருகிறது 'லக்ஷ்மி' (www.laxmihos.com). லக்ஷ்மி பிராண்டு பொருட்களை...பொது
குகை நமசிவாயர்
மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம்...மேலோர் வாழ்வில்
குலதெய்வத்தைத் தேடி...
குலதெய்வம் சரியாகத் தெரியாத கும்பலில் நானும் ஒருவன். 'எத்தனை தெய்வங்களுக்குச் செய்தாலும் குலதெய்வத்திற்குச் செய்யாவிட்டால் அது ஓட்டை உள்ள பானையில் தண்ணீர் விடும் மாதிரிதான்'அனுபவம்
எனது பர்மா வழிநடைப் பயணம்
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால்...அலமாரி
ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன
குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள்...சின்னக்கதை
தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்'
விதிவிலக்கான சூழலிலும் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிப்பதில் சிறந்த தொண்டாற்றும் மகளிருக்கு இந்திய நடுவண் அரசு 'நாரீ சக்தி புரஸ்கார்' என்னும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.பொது
காலம் என்பதொரு கணக்கு
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19i)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline