Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
Tamil Unicode / English Search
 
மஹதி
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற களங்களில் இயங்கியவர் மஹதி. இயற்பெயர் எஸ். ஸய்யித் அஹமத். இவர், மே மேலும்...
   
கே.ஆர்.வாசுதேவன்
காந்தியவாதி, தேசியவாதி, இலக்கியச் சிந்தனையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர், சமூகசேவகர், அரசியல்வாத மேலும்...
 
தோற்றுக் களத்தை விட்டோடிய கர்ணன்
உத்தரகுமாரன் ஓட்டிய அர்ஜுனனது தேர் மூன்று குரோச தூரம் சென்றது. ஒரு குரோசம் என்பது இரண்டு மைல் தொலைவு என்று முன்னர் குறித்திருக்கிறோம். அதாவது உத்தரகுமாரன் ஓட்டிய தேர் ஆறு மைல் சென்றதும்...ஹரிமொழி
Online Course on 'Mahatma Gandhi's Philosophy'
As part of India @75 celebrations, Govt. of India will be conducting an Online Certificate Course on 'Mahatma Gandhi's philosophy'.பொது
நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம்
இறைவன் நாமம் மதுவனேஸ்வரர். கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாசநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் மதுவனேஸ்வரி. தல விருட்சம் வில்வம், கோங்கு, வேங்கை. தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், சூலதீர்த்தம்.சமயம்
அம்பாளுடன் பேசிய அம்மா
என் தாயாரைப் பொறுத்தமட்டில், அவர் பள்ளி சென்று கல்வி கற்காதவர். ஆனால், மிக இளவயதிலேயே பூசை செய்வதில் ஈடுபட்டு, நானும் என் தங்கையும் சிறு பிள்ளைகளாக இருக்கின்ற காலத்தில் ஆன்மிகத் துறையில் மிக மிக...அலமாரி
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 2)
தக்ஷிணேஸ்வரத்தில் அன்னை சாரதா தேவியின் தவ வாழ்க்கை தொடர்ந்தது. தோத்தாபுரியிடம் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். உலகியலைப் பொறுத்தவரை அவர் ஒரு துறவி. ஆனால் மனைவி சாரதையோ...மேலோர் வாழ்வில்
வெட்டென மற!
யிஷுன் எம்.ஆர்.டி. நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்தேன். காலை நேர அவசரத்தில், எதிர்மேடையில் இருக்கும் ரயில், யிஷுனோடு திரும்பினால், உட்கார இடம் கிடைக்குமே என்று என்னைப்போலவே பலரும்...சிறுகதை
தோற்றுக் களத்தை விட்டோடிய கர்ணன்
- ஹரி கிருஷ்ணன்

குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline