Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | அனுபவம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
பாயும் ஒளி நீ எனக்கு
விக்ரம் பிரபு கதாநாயகன். நாயகி வாணிபோஜன். கார்த்திக் சவுத்ரி இயக்குகிறார். இவர் பல தெலுங்குப் படங்களில் பணிபுரிந்தவர். இப்போத மேலும்...
 
கோவி. மணிசேகரன்
"யாரும் பின்பற்ற முடியாத வேகமும் எழிலும் வருணனைத் திறனும் கலந்த நடை இவருக்கே சொந்தம். இது உண்மை. வெறும் புகழ்ச்சியன்று" - இப் மேலும்...
 
சிறுதானிய லட்டு
தேவையான பொருட்கள்
சிறுதானியம் (மில்லட்) - 1/4 கிண்ணம்
பொட்டுக்கடலை - 1/4 கிண்ணம்
பாதாம்பருப்பு - 1/4 கிண்ணம்<
மேலும்...
 
இசைமேதை காருகுறிச்சி அருணாசலம்
எஸ். ஜானகி அம்மா தனது புல்லாங்குழல் குரலில் "சிங்கார வேலனே தேவா" என்று தொடங்குவார். அடுத்து அந்த வரி அப்படியே - இல்லை, இன்னும மேலும்...
 
கோபத்துக்கு மருந்து உண்டா?
வாதத்தில் ஆரம்பித்துச் சண்டையில் போய், உள்ளுக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உறவுகளுக்கு, ஏன் வாழ்க்கைக்கே, ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இந்தக் கோபம்.அன்புள்ள சிநேகிதியே
தீர்க்கதரிசனம்
யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி.சிறுகதை
பாரதிமணி
நாடக நடிகர், சமூக சேவகர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பாரதி மணி (84) காலமானார். 'பாட்டையா' என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். நாகர்கோவில் அருகே...அஞ்சலி
குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம்
குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது.சமயம்
திருச்செந்தூர் முருகன் திருவருள்
இறைவனை நம்பினவருக்கு இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். என் கணவர் ஓர் அரசாங்க மருத்துவர். ஆனாலும் அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முதல் சிகரெட்டில் அடுத்ததைப் பற்றவைப்பார்.அனுபவம்
கர்த்தரின் பிரியம்
பெத்லஹேம் மாட்டுத் தொழுவம். மத்திய தரைக்கடலில் இருந்து சில்லென்று வந்த குளிர்காற்று, இறைவன் அருளிய தெ‌ய்வமக‌னின் காலைத் தொட்டு வணங்கியது. மா‌ட்டு‌த் தொழுவ‌த்‌தில், உலகின் பாவங்களைப் போக்க...சிறுகதை
கீசக வதம் - 2
- ஹரி கிருஷ்ணன்

கோபத்துக்கு மருந்து உண்டா?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline