| |
 | கோபத்துக்கு மருந்து உண்டா? |
வாதத்தில் ஆரம்பித்துச் சண்டையில் போய், உள்ளுக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உறவுகளுக்கு, ஏன் வாழ்க்கைக்கே, ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இந்தக் கோபம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தீர்க்கதரிசனம் |
யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி. சிறுகதை |
| |
 | பாரதிமணி |
நாடக நடிகர், சமூக சேவகர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பாரதி மணி (84) காலமானார். 'பாட்டையா' என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். நாகர்கோவில் அருகே... அஞ்சலி |
| |
 | குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம் |
குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது. சமயம் |
| |
 | திருச்செந்தூர் முருகன் திருவருள் |
இறைவனை நம்பினவருக்கு இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். என் கணவர் ஓர் அரசாங்க மருத்துவர். ஆனாலும் அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முதல் சிகரெட்டில் அடுத்ததைப் பற்றவைப்பார். அனுபவம் |
| |
 | கர்த்தரின் பிரியம் |
பெத்லஹேம் மாட்டுத் தொழுவம். மத்திய தரைக்கடலில் இருந்து சில்லென்று வந்த குளிர்காற்று, இறைவன் அருளிய தெய்வமகனின் காலைத் தொட்டு வணங்கியது. மாட்டுத் தொழுவத்தில், உலகின் பாவங்களைப் போக்க... சிறுகதை |