| |
 | லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை |
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... சின்னக்கதை |
| |
 | கவிஞர் பிறைசூடன் |
சிறந்த கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியருமான பிறைசூடன் (65) காலமானார். ஐயாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர். அஞ்சலி |
| |
 | அபிராமி |
புற்றுநோய் மெல்ல மெல்லக் கொல்லும் நோய். "இந்த நோய் வந்தால் வாழ்க்கையே அவ்வளவுதான்" என்று எவரும் தளர்ந்துவிடுவர். ஆனால் அபிராமி அதற்கு விதிவிலக்கு. ஒரு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு... சாதனையாளர் |
| |
 | ம. சிங்காரவேலு செட்டியார் (பகுதி-2) |
தொழிலாளர்மீதும் அவர்கள் வாழ்க்கை உயர்வின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிங்காரவேலு செட்டியார். பலவிதங்களில் தன்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். அவர்களின் வாழ்வாதார ... மேலோர் வாழ்வில் |
| |
 | உலக சாதனையாளர் டாக்டர் பிரிஷா |
பிரிஷாவுக்கு வயது 12. இந்த வயதில் அவர் நிகழ்த்தியிருக்கும் உலக சாதனைகள் எவ்வளவு என்று தெரியுமா? 10? 20? 30? இல்லை, 70 உலக சாதனைகளை நிகழ்த்தியிருகிறார் பிரிஷா, இந்தச் சின்னஞ்சிறு வயதில். சாதனையாளர் |
| |
 | சர்வேஷ் |
14 நாட்களில், கன்யாகுமரி முதல் சென்னைவரை 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் (மாரத்தான்) ஓடிச் சாதனை செய்திருக்கிறார்சர்வேஷ். 9 வயதான இவர், தாம்பரம் சாய்ராம் மேல்நிலைப் பள்ளி மாணவர். சாதனையாளர் |