| |
 | ரத்னகிரீஸ்வரர் ஆலயம், |
சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம்... சமயம் |
| |
 | அபிராமி |
புற்றுநோய் மெல்ல மெல்லக் கொல்லும் நோய். "இந்த நோய் வந்தால் வாழ்க்கையே அவ்வளவுதான்" என்று எவரும் தளர்ந்துவிடுவர். ஆனால் அபிராமி அதற்கு விதிவிலக்கு. ஒரு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு... சாதனையாளர் |
| |
 | கவிஞர் பிறைசூடன் |
சிறந்த கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியருமான பிறைசூடன் (65) காலமானார். ஐயாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர். அஞ்சலி |
| |
 | லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை |
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... சின்னக்கதை |
| |
 | ஸ்ரீகாந்த் |
தனித்துவமான நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த பழங்கால நடிகர் ஸ்ரீகாந்த் (81) காலமானார். மார்ச் 19, 1940ல், ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்தின் இயற்பெயர் வெங்கட்ராமன். மேற்கல்வியை முடித்ததும் சென்னை அமெரிக்க... அஞ்சலி |
| |
 | ஆஷ்ட்டு குட்டி |
மாலைநேர ஜாகிங் முடித்து, உடலில் வழிந்த வியர்வையோடு, சாக்ஸைக் கழட்டிக்கொண்டே, தொலைக்காட்சியில் ஓடிய கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க ஆரம்பித்தான் சோமு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு... சிறுகதை |