| |
 | பகட்டு! பகட்டு! |
ஒரு கிராமத்தில் கிழவி ஒருத்தி இருந்தாள். தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தை விற்று, அந்தப் பணத்தில், கைக்கு இரண்டு என்பதாக நான்கு தங்க வளையல்கள் வாங்கினாள். அவற்றை மிகவும் சந்தோஷமாக... சின்னக்கதை |
| |
 | ஜென்-Z காதல் |
ரோச்செஸ்டர் , மினசோட்டா. விடியற்காலை ஐந்தே முக்காலுக்கே கதிரவன் ஒய்யாரமாக வெளியே வந்தான். வானதி சீனிவாசன் சர் சர் என்று படுக்கையறை திரைச்சீலைகளை விலக்கினாள். கடந்த செப்டம்பரில்தான் அரை... சிறுகதை |
| |
 | மின்னல் வேகச் சமையல் |
சாதிப்பதற்குத் தேவை உழைப்பும், மனவுறுதியும், விடா முயற்சியும். மீண்டும் அதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இந்திரா. முப்பது நிமிடங்களில் 134 வகை உணவு வகைகளை... பொது |
| |
 | திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயம் |
மூலவர் நாமம் ஸ்ரீ கபர்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், திருவலஞ்சுழிநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் பெரியநாயகி, பிருஹன்நாயகி. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் காவிரி தீர்த்தம், அரசலாறு, ஜடா தீர்த்தம்... சமயம் |
| |
 | விஷ்ணுபுரம் விருது |
அரசுசார் அமைப்புகளால் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். பொது |
| |
 | ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் |
மகான்களால் பொலிவுற்றது நம் மகத்தான பாரத பூமி. அதிலும் தமிழகம் மகான்களாலும், ஞானியர்களாலும், சித்தர்களாலும் வழிநடத்தப் பெற்ற புண்ணிய பூமி. திருவருட்பிரகாச வள்ளலார், மகான் ஸத்குரு ஸ்ரீ... மேலோர் வாழ்வில் |