| |
 | ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் |
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே... மேலோர் வாழ்வில் |
| |
 | ஈரோடு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் |
தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்கு... சமயம் |
| |
 | பெ.சு. மணி |
தமிழின் சிறந்த ஆய்வியல் அறிஞரும் எழுத்தாளருமான பெ.சு. மணி (87) காலமானார். நவம்பர் 2, 1933ல், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பெண்ணாத்தூரில் சுந்தரேசன் - சேதுலட்சுமி இணையருக்குப் பிறந்தவர் மணி. அஞ்சலி |
| |
 | சேக்கிழார் அடிப்பொடி தி.ந. ராமச்சந்திரன் |
சைவ சித்தாந்த அறிஞர், பெரிய புராணத்தின் பெருமையைப் பரப்பியவர், சிறந்த தமிழறிஞர் 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் (88) காலமானார். தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன் என்னும்... அஞ்சலி |
| |
 | ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் |
60 வயதானாலே மூட்டுவலி, முதுகுவலி என்று முனகிக்கொண்டு முடங்கிவிடுபவர்கள் மத்தியில், வாராவாரம் குழந்தைகளுக்காகப் புதுப்புதுக் கதைகளை இணையம் வழியே சொல்கிறார் திருநெல்வேலி சுப்ரமணியன்.. பொது |
| |
 | அரை விலைக்கு ஓர் அறை! |
"அப்பா, இந்தத் தடவை விடுமுறைக்கு எங்கேயாவது வெளியூர் போயே ஆகவேண்டும்" பள்ளியாண்டு கடைசி தினம். பள்ளி முடிந்து வீடு செல்லக் கதவைத் திறந்து காரில் கால் வைப்பதற்கு முன்பே பையன் புலம்ப... சிரிக்க சிரிக்க |