Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
பேச்சிலர்
ஜீ.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. கதாநாயகி திவ்யபாரதி. உடன் பகவதி பெருமாள், அருண்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்ற மேலும்...
 
அ. வெண்ணிலா
எனக்கான உன்னை
உன்னில் தேடித் தேடி
ஏமாறுகிறேன்.

உனக்கான என்னை
உனக்கு உணர்த்த முடியவில்லை.

எனக்கானதா
மேலும்...
 
தினைமாவு முள்ளங்கித் தட்டை
தேவையான பொருட்கள்
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
தினைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1/4 கிண்ணம்
கடலைமாவு - 1
மேலும்...
 
ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் (பகுதி-1)
சித்தி வாலாம்பாளிடம் தலை பின்னிக் கொண்டிருந்தாள் சிறுமி லட்சுமி. உள்ளறையில் தலைக்குக் குளித்துவிட்டு, மடிசார் கட்டிக்கொண்டு ஏ மேலும்...
 
குணநலனுக்கு ஆதாரம் உணவு
உணவு தயாரிக்கிற, பரிமாறுகிற நபர்களிடமிருந்து மிக நுண்மையான தாக்கம் உணவுக்குள் செல்கிறது, உண்பவர் அதனை உள்வாங்கிக் கொள்கிறார். குணநலனுக்கு ஆதாரம் உணவுதான். உடலின் நிலைமை...சின்னக்கதை
பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி
கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர்...சமயம்
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6)
தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே...மேலோர் வாழ்வில்(1 Comment)
அரசியல் பழகு
தொட்டதற்கெல்லாம் புலம்பும் சில பெண்கள் போல வேலைக்கு அஞ்சும் ஆளல்ல அவள். இப்போது என்றில்லை. கல்லூரிக் காலத்தில் இருந்தே படபட பட்டாம்பூச்சியாக உத்வேகத்துடன் வளைய வருபவள். எவ்விதப் பொறுப்பையும்...சிறுகதை
புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்!
ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது.அன்புள்ள சிநேகிதியே
தா. பாண்டியன்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளருமான தாவீது பாண்டியன் (88) காலமானார். இவர், 1932ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி...அஞ்சலி
கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும்
- ஹரி கிருஷ்ணன்

புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline