| |
 | சோலை சுந்தரபெருமாள் |
தஞ்சை மக்களின் வாழ்வைத் தனது படைப்புகளில் முன்வைத்த சோலை சுந்தரபெருமாள் (68) காலமானார். திருவாரூர் அருகே காவனூரில் பிறந்த இவர், தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். அஞ்சலி |
| |
 | நாரதருக்குப் புத்தி புகட்டிய கோபியர் |
அகந்தையை வெல்வதற்குக் கடுமையான உடற்பயிற்சியோ மூச்சுப் பயிற்சியோ தேவையில்லை. சிக்கலான பாண்டித்தியமும் தேவையில்லை. கோபியர் இந்த உண்மையை நிரூபிக்கின்றனர். சின்னக்கதை |
| |
 | டாக்டர் வி.சாந்தா |
புற்றுநோய் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட டாக்டர் வி. சாந்தா (94) காலமானார். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று வாழ்ந்தவர். அஞ்சலி |
| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது |
| |
 | நல்லது செய்யப்போய்.... |
நம் நிலையில் நாம் இருக்கும் வீடு, வைத்திருக்கும் கார்கள், நம் தொழில், நம் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இவற்றை வைத்து நம் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துகிறோம் அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில் |
ஒரு தலத்திற்கு இருக்கவேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் 'ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் இத்தலத்திற்கு உண்டு. சமயம் |