| |
 | பண்பறிந்தாற்றாக் கடை |
பாஞ்சாலியைக் கவர்ந்துகொண்டு சென்ற ஜயத்ரதன், அவனைத் துரத்திச் சென்ற பீம-அர்ஜுனர்களிடம் வசமாகச் சிக்கினான். ஜயத்ரதனுடைய தலைமயிரைப் பற்றிய பீமன், கோபம் தாங்காமல் அவனைத்... ஹரிமொழி |
| |
 | எப்படிக் கண்டறிவேன்! |
யாயும் ஞாயும் யாராகியரோ? யாயும் ஞாயும் யாராகியருமில்லை எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை செம்புலப் பெயல் நீர் போல கலந்தது மட்டும் தெரிகிறது... கவிதைப்பந்தல் |
| |
 | திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில் |
ஒரு தலத்திற்கு இருக்கவேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் 'ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் இத்தலத்திற்கு உண்டு. சமயம் |
| |
 | சோலை சுந்தரபெருமாள் |
தஞ்சை மக்களின் வாழ்வைத் தனது படைப்புகளில் முன்வைத்த சோலை சுந்தரபெருமாள் (68) காலமானார். திருவாரூர் அருகே காவனூரில் பிறந்த இவர், தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். அஞ்சலி |
| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது |
| |
 | டொமினிக் ஜீவா |
ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். அஞ்சலி |