|  |  | 
|  | இரண்டு முட்டாள்கள்? | 
| அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டி ஒன்றில் பெரியவர் அவனை ஒருமுறை பார்த்துவிட்டார். பெரியவர் என்பவருக்குப் பெயர் கிடையாது, இல்லை, தெரியாது, தெரிந்தாலும் சொல்லக்கூடாது. ![]() சிறுகதை | 
|  |  | 
|  | பத்ம விருதுகள் | 
| இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ![]() பொது | 
|  |  | 
|  | காஸ்யபன் | 
| தமிழின் மூத்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளுள் ஒருவருமான காஸ்யபன் (86) காலமானார். இயற்பெயர் சியாமளம். எழுத்தாளர் தி.சா. ராஜூ... ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | எப்படிக் கண்டறிவேன்! | 
| யாயும் ஞாயும் யாராகியரோ? யாயும் ஞாயும் யாராகியருமில்லை எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை செம்புலப் பெயல் நீர் போல  கலந்தது மட்டும் தெரிகிறது... ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | சோலை சுந்தரபெருமாள் | 
| தஞ்சை மக்களின் வாழ்வைத் தனது படைப்புகளில் முன்வைத்த சோலை சுந்தரபெருமாள் (68) காலமானார். திருவாரூர் அருகே காவனூரில் பிறந்த இவர், தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | டொமினிக் ஜீவா | 
| ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். ![]() அஞ்சலி |