| |
 | டி.என். கிருஷ்ணன் |
வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் காலமானார். அக்டோபர் 6, 1928ல் கேரளாவில் பிறந்த இவருக்குத் தந்தையே குரு. எட்டாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சீடரானார். அஞ்சலி |
| |
 | ஷிரடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று |
ஷிரடிக்கு ஜட்ஜ் ஒருவர் வருவதுண்டு. ஒருமுறை தன் மனைவியையும் மகனையும் பாபாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சில நாட்கள் ஊருக்குச் சென்றார். ஊருக்குப் புறப்படும்போது தன் மகனிடம் "இவர் கடவுளேதான்"... சின்னக்கதை |
| |
 | எம். வேதசகாயகுமார் |
தமிழ்ப் பேராசிரியரான எம். வேதசகாயகுமார், ஆய்வாளர், எழுத்தாளர், வரலாறு என்று பல திறக்குகளில் இயங்கியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித்தேடித் தொகுத்தவர். புதுமைப்பித்தனின் படைப்புகள்... அஞ்சலி |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4) |
தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து... மேலோர் வாழ்வில் (1 Comment) |
| |
 | இலைகள் லேசாக உதிர்ந்து கொண்டிருந்தன... |
காதில் விழுந்தும் முருகன் பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். உரமூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை வயலுக்கு இழுத்துக் கொண்டு... சிறுகதை |
| |
 | விஷ்ணுபுரம் விருது |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். பொது |