| |
 | சாவித்திரி வைத்தி: தன்னலமற்ற சேவைக்கு உதாரணம் |
முதியோரின் உடல்நிலையையும், மனநிலையையும் அவரைப்போல அந்தக் காலகட்டத்தில் புரிந்து வைத்திருப்பவர்கள் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அந்த இல்லத்தில் ஒரு மூதாட்டி மரணம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பேரூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் |
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் டவுன்ஹாலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறத்தில் உள்ள அங்காளம்மன் வீதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சமயம் |
| |
 | புதிர் |
பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது. "ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள். சிறுகதை |
| |
 | ஏடெடுத்த உழவர்கள் |
அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை. சிறுகதை |
| |
 | அ.மா. சாமி |
எழுத்தாளர், இதழாளர், கட்டுரையாளர் எனச் சிறப்பாக இயங்கிய அருணாசலம் மாரிசாமி என்னும் அ.மா. சாமி (85) காலமானார். 'ராணி' வார இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகளுக்கும் மேல் திறம்படப் பணியாற்றிய இவர்... அஞ்சலி |
| |
 | ஹ்ரித்திக் ஜயகிஷ் |
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார். சாதனையாளர் (2 Comments) |