| |
 | ஏடெடுத்த உழவர்கள் |
அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை. சிறுகதை |
| |
 | எங்கும் வியாபித்துள்ளது பிரம்மம் |
மிகவும் கற்றவரும், தானே ஒரு குருவானவருமான ஒருவரைப்பற்றிய கதை உபநிஷத்துக்களில் இருக்கிறது. அவரது பெயர் உத்தாலகர். அவருக்கு ஸ்வேதகேது என்றொரு மகன் இருந்தான். தனது தந்தையையே குருவாக... சின்னக்கதை |
| |
 | ஹ்ரித்திக் ஜயகிஷ் |
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார். சாதனையாளர் (2 Comments) |
| |
 | புதிர் |
பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது. "ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள். சிறுகதை |
| |
 | சாவித்திரி வைத்தி |
சாதனை மகளிருக்கான 'CNN-IBN விருது', தமிழக அரசின் 'கலைஞர் விருது', அமெரிக்கன் பயோகிராஃபிகல் கழகத்தின் (ABI) 'இரண்டாயிரத்தின் சிறந்த பெண்மணி விருது' உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கும்... அஞ்சலி |
| |
 | கர்ணன் வள்ளலான கதை |
ஏவுவதைச் செய்கின்ற பெண்பேயான கிருத்யை துரியோதனனை எங்கிருந்து பாதாளலோகத்துக்கு எடுத்துச் சென்றதோ, அங்கேயே திரும்பக் கொண்டுவந்துவிட்டு மறைந்துபோனது. துரியோதனன் எடுத்துச் செல்லப்பட்டதும்... ஹரிமொழி |