Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
வெள்ளை யானை
சமுத்திரகனி நாயகனாக நடிக்கும் படம். நாயகியாக ஆத்மியா நடிக்கிறார். உடன் யோகிபாபு, பவா செல்லத்துரை, இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட மேலும்...
 
உமையவன்
அறுவடைக்காலம்
அடமானத்தில்
வண்டிமாடு!

★★★★★


வரப்புச் சண்டைக
மேலும்...
 
தீபாவளி ஸ்பெஷல்: லட்டு வகைகள்
நவரத்ன லட்டு

தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம்
பாதாம்பொடி - 1/4 கிண்ணம்
வேர்க்க
மேலும்...
 
புலியூர்க்கேசிகன்
பல்கலைக்கழகங்கள் குழு அமைத்துச் செய்யவேண்டிய பணியை தனி ஒருவராகச் செய்து அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் புலியூர்க்கேசிகன் மேலும்...
 
சாவித்திரி வைத்தி
சாதனை மகளிருக்கான 'CNN-IBN விருது', தமிழக அரசின் 'கலைஞர் விருது', அமெரிக்கன் பயோகிராஃபிகல் கழகத்தின் (ABI) 'இரண்டாயிரத்தின் சிறந்த பெண்மணி விருது' உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கும்...அஞ்சலி
பேரூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் டவுன்ஹாலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறத்தில் உள்ள அங்காளம்மன் வீதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது.சமயம்
புதிர்
பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது. "ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள்.சிறுகதை
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-2)
முதன்முதலாகத் தனது புரட்சிச் செயல்பாடுகளைத் தொடங்கும் பொருட்டு, 1908 பிப்ரவரி 15ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தார் நீலகண்டன். அங்கே வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் தங்கினார்.மேலோர் வாழ்வில்
ஹ்ரித்திக் ஜயகிஷ்
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார்.சாதனையாளர்(2 Comments)
எங்கும் வியாபித்துள்ளது பிரம்மம்
மிகவும் கற்றவரும், தானே ஒரு குருவானவருமான ஒருவரைப்பற்றிய கதை உபநிஷத்துக்களில் இருக்கிறது. அவரது பெயர் உத்தாலகர். அவருக்கு ஸ்வேதகேது என்றொரு மகன் இருந்தான். தனது தந்தையையே குருவாக...சின்னக்கதை
கர்ணன் வள்ளலான கதை
- ஹரி கிருஷ்ணன்

சாவித்திரி வைத்தி: தன்னலமற்ற சேவைக்கு உதாரணம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline