|  |  | 
|  | எஸ்.பி. பாலசுப்பிரமணியம் | 
| 'பாடும் நிலா', 'கந்தர்வ கானக் குரலோன்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில், ஜுன் 4, 1946ல், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலாம்மா இணையருக்கு... ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | விழித்திருந்து கண்ட கனவு | 
| பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள்... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | நீலகண்ட பிரம்மச்சாரி | 
| 1912ம் ஆண்டு. பிப்ரவரி மாதத்தில் ஒருநாள். அந்த சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. காரணம், மிகப்பெரிய தீவிரவாதி ஒருவர் கைதியாக அங்கு அழைத்து வரப்பட இருக்கிறார் என்பதுதான். அந்தச் சிறைச் சாலையில்... ![]() மேலோர் வாழ்வில் | 
|  |  | 
|  | திருப்தியற்றவன் காணாமற் போவான் | 
| புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில்.... ![]() சின்னக்கதை | 
|  |  | 
|  | பண்டிட் ஜஸ்ராஜ் | 
| மூத்த ஹிந்துஸ்தானி பாடகரும், பாரம்பரிய இந்திய இசையின் பெருமையை வெளிநாடுகளில் பரப்பியவருமான பண்டிட் ஜஸ்ராஜ் (90), ஆகஸ்ட் மாதம், நியூஜெர்ஸியில் காலமானார். ஜனவரி 28, 1930 அன்று, ஹரியானாவில்... ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | மஹாத்மாவின் மறக்கமுடியாத மொழிகள்... | 
| மிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம். பலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு. என் அனுமதியின்றி யாரும் என்னை... ![]() பொது |