Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
Tamil Unicode / English Search
ஆயிரம் பொற்காசுகள்
விதார்த், சரவணன் நாயகர்களாகவும், ஜானவிகா நாயகியாகவும் நடிக்கும் படம் இது. உடன் ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, மேலும்...
 
பூவை எஸ்.ஆறுமுகம்
"பூவை சொல்லவந்ததை நயமாகச் சொல்கிறார்; நேராகச் சொல்லுகிறார்; படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் சொல்கிறார். அவர் சொல்லுக்காக மேலும்...
 
பஞ்சம் பூரி
தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1 கிண்ணம்
மிளகாய்
மேலும்...
   
அம்புலிமாமா சங்கர்
கே.சி. சிவசங்கரன் என்ற ஒவியர் சங்கர் (96) சென்னையில் காலமானார். 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனை' அம்புலிமாமாவிற்காக வரைந்து 'அம்புலிமாமா' சங்கர் ஆனார். தாராபுரம் அருகே உள்ள...அஞ்சலி
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
'பாடும் நிலா', 'கந்தர்வ கானக் குரலோன்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில், ஜுன் 4, 1946ல், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலாம்மா இணையருக்கு...அஞ்சலி
பண்டிட் ஜஸ்ராஜ்
மூத்த ஹிந்துஸ்தானி பாடகரும், பாரம்பரிய இந்திய இசையின் பெருமையை வெளிநாடுகளில் பரப்பியவருமான பண்டிட் ஜஸ்ராஜ் (90), ஆகஸ்ட் மாதம், நியூஜெர்ஸியில் காலமானார். ஜனவரி 28, 1930 அன்று, ஹரியானாவில்...அஞ்சலி
திருப்தியற்றவன் காணாமற் போவான்
புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில்....சின்னக்கதை
அகநக நட்பு
வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா"...சிறுகதை
விழித்திருந்து கண்ட கனவு
பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள்...ஹரிமொழி
விழித்திருந்து கண்ட கனவு
- ஹரி கிருஷ்ணன்

ஒட்டாமல் ஓர் ஒட்டுதல்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline