| |
 | நம்பிக்கையின் பலத்தால் கடவுளைக் காணலாம் |
ஒரு திருடன் தற்செயலாக கிருஷ்ணனின் வசீகரமான பாலலீலைகளைச் செவிமடுத்தான். ஒரு நிமிடம்தான், போய்விடலாம் என நினைத்தான். ஆனால் அவனால் அங்கிருந்து நகரமுடியவில்லை. பாலகிருஷ்ணர்... சின்னக்கதை |
| |
 | கோவை ஞானி |
பெயருக்கேற்றாற் போல கோவையில், ஞான நிலையில், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஞானி (85), முதுமை காரணமாகக் காலமானார். இயற்பெயர் பழனிசாமி. எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர்... அஞ்சலி |
| |
 | நிழலின் அருமை |
குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக... சிறுகதை |
| |
 | மன்னர் மன்னன் |
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே புதல்வரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் (92) காலமானார். கோபதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ்ப்பற்றின் காரணமாக 'மன்னர் மன்னன்' ஆனார். அஞ்சலி |
| |
 | திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் |
தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூருக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம். இத்தல இறைவனின் நாமம் கம்பஹரேஸ்வரர். தமிழில் நடுக்கம்தீர்த்த பெருமான். சமயம் |
| |
 | சொல்லாத கதை... |
தினமொரு புதுக்கதை சொல்லக் கேட்கும் செல்லப்பிள்ளைக்காக புவியில் பிறக்காத விலங்குகளையும் ராஜா ராணிகளையும் உருவாக்கிக் கதைசொல்லும்... கவிதைப்பந்தல் |