|  |  | 
|  | இன்றைக்கு... | 
| இந்த உலகளாவிய நோய்ப்பரவல் (Pandemic) காலத்தில் என்ன செய்தாலும் மனம் அலைபாய்கிறது. எப்போதும் டென்ஷன். தினமும் ஏதேனும் ஒரு கெட்ட செய்தி. என்ன செய்வதென்றே புரியவில்லை மனம் நிலைப்பட... ![]() அன்புள்ள சிநேகிதியே | 
|  |  | 
|  | நிழலின் அருமை | 
| குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக... ![]() சிறுகதை | 
|  |  | 
|  | கணித மேதை சேஷாத்ரி | 
| காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி என்னும் சி.எஸ். சேஷாத்ரி (88) காலமானார். பிப்ரவரி 29, 1932ல் பிறந்த சேஷாத்ரிக்குச் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வம். சென்னைப் பல்கலையில் கணிதவியலில் பி.ஏ... ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் | 
| தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூருக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம். இத்தல இறைவனின் நாமம் கம்பஹரேஸ்வரர். தமிழில் நடுக்கம்தீர்த்த பெருமான். ![]() சமயம் | 
|  |  | 
|  | கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன் | 
| மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | அழுகை வரவில்லை | 
| கூடத்தில் அமர்ந்து லலிதாவின் வீட்டுப் பாடத்துக்கு உதவிக்கொண்டிருந்த போது திடீரென ஞாபகம் வந்தது. நாகராஜ் பாட்டி எப்படி இருக்கிறாள் என்று ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும். நாகராஜ் இரண்டு... ![]() சிறுகதை |