| |
 | ஏகம் ஓவியம், கட்டுரைப் போட்டிகள் |
EKAMUSA அமைப்பு சிறாருக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை 3 பிரிவுகளில் வெவ்வேறு தலைப்புகளில் அறிவித்துள்ளது. பதிவுக்கட்டணமாகச் சேரும் தொகை, CMS அறக்கட்டளை வழியே CMS ஷார்லட் மெக்லென்பர்க்... பொது |
| |
 | ஆத்மாவே சிறப்பாகப் பகுத்தறியும் |
புலன்களைவிடப் புத்தி சிறப்பாகப் பகுத்தறியும், ஆனால் ஆத்மா அதைவிட அதிகப் பகுத்தறியும் திறன் கொண்டது. ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவர் குருடர், மற்றவர்... சின்னக்கதை |
| |
 | நோன்பு! |
எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது... சிறுகதை |
| |
 | அன்னையர் தின ஆச்சரியம் |
உமாவும் அண்ணன் ரவியும் அந்த ஆச்சரியமான அன்னையர் தினத்தை நினைத்துப் பார்த்தனர். அன்றைக்கு அவர்கள் தம் தாயை ஆச்சரியப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் காத்திருந்தது! சிறுகதை |
| |
 | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் |
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... சமயம் |
| |
 | தனிமை வேறு, வெறுமை வேறு! |
தனிமை வேறு. வெறுமை வேறு. மனிதர்கள் இயல்பான வாழ்க்கையில் தனித்திருக்கும் நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. அந்த வெறுமையை உணரும்போது வெறுப்பு, விரக்தி, சுயபச்சாதாபம்... அன்புள்ள சிநேகிதியே |