| |
 | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் |
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... சமயம் |
| |
 | அய்க்கண் |
பேராசிரியரும், தமிழ் எழுத்தாளருமான அய்க்கண் (85) மறைந்தார். இயற்பெயர் அய்யாக்கண்ணு. கோட்டையூரில் செப்டம்பர் 1, 1935 அன்று பிறந்தார். பள்ளிப்படிப்புக்குப் பின்னர், அழகப்பா பல்கலைக் கழகத்தில் கற்று... அஞ்சலி |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
கன்யாகுமரி அம்மனைத் தரிசித்தபின் ராமநாதபுரம் சென்றார் சுவாமி விவேகானந்தர். ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார். சேதுபதி மன்னரும் மைசூர் மன்னர்... மேலோர் வாழ்வில் |
| |
 | கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி |
எம்பேரு குப்புசாமிங்க. இங்க சில்லிக்கண்ணு வேலியா என்னமோ சொல்றாங்களே அங்க சான் ஜோஸ்னு ஒரு ஊர்ல இருக்குற என்ற மவனூட்டுக்கு வந்திருக்கேனுங்க. என்ற மவன் ஜீவாவும் ஒரு நல்ல ஸோலிக்கு... சிறுகதை |
| |
 | அன்னையர் தின ஆச்சரியம் |
உமாவும் அண்ணன் ரவியும் அந்த ஆச்சரியமான அன்னையர் தினத்தை நினைத்துப் பார்த்தனர். அன்றைக்கு அவர்கள் தம் தாயை ஆச்சரியப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் காத்திருந்தது! சிறுகதை |
| |
 | அர்ஜுனன் திரும்பினான் |
மிக நீண்டதும், ஏராளமான சம்பவங்களைக் கொண்டது வனபர்வம். இதில் இடநெருக்கடி காரணமாகச் சில சம்பவங்களைச் சொல்லவில்லை. அப்படி விடுபட்டவற்றுள் மிகவும் பிரபலமான ஜடாஸுரன் வதமும், மணிமான்... ஹரிமொழி |