Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
பூமி
ஜெயம் ரவி கதாநாயகன். நிதி அகர்வால் கதாநாயகி. உடன் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏற்கனவே ஜெயம் ரவ மேலும்...
 
கே.வி. ஜெயஸ்ரீ
"இந்த நாவலை வாசிக்கும்போது மூல நூலாசிரியரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால மேலும்...
 
இனிப்புச் சோறும் போண்டாவும்
கவன் அரிசி (கருப்பு அரிசி) இனிப்புச் சோறு

தேவையான பொருட்கள்:
கவன் அரிசி - 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்
மேலும்...
 
கவியரசர் முடியரசன்
"என் மூத்த வழிதோன்றல் முடியரசனே! எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்" இப்படிப் பாராட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

"மும்
மேலும்...
 
ஏகம் ஓவியம், கட்டுரைப் போட்டிகள்
EKAMUSA அமைப்பு சிறாருக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை 3 பிரிவுகளில் வெவ்வேறு தலைப்புகளில் அறிவித்துள்ளது. பதிவுக்கட்டணமாகச் சேரும் தொகை, CMS அறக்கட்டளை வழியே CMS ஷார்லட் மெக்லென்பர்க்...பொது
ஆத்மாவே சிறப்பாகப் பகுத்தறியும்
புலன்களைவிடப் புத்தி சிறப்பாகப் பகுத்தறியும், ஆனால் ஆத்மா அதைவிட அதிகப் பகுத்தறியும் திறன் கொண்டது. ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவர் குருடர், மற்றவர்...சின்னக்கதை
நோன்பு!
எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது...சிறுகதை
அன்னையர் தின ஆச்சரியம்
உமாவும் அண்ணன் ரவியும் அந்த ஆச்சரியமான அன்னையர் தினத்தை நினைத்துப் பார்த்தனர். அன்றைக்கு அவர்கள் தம் தாயை ஆச்சரியப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் காத்திருந்தது!சிறுகதை
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம்
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்...சமயம்
தனிமை வேறு, வெறுமை வேறு!
தனிமை வேறு. வெறுமை வேறு. மனிதர்கள் இயல்பான வாழ்க்கையில் தனித்திருக்கும் நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. அந்த வெறுமையை உணரும்போது வெறுப்பு, விரக்தி, சுயபச்சாதாபம்...அன்புள்ள சிநேகிதியே
அர்ஜுனன் திரும்பினான்
- ஹரி கிருஷ்ணன்

தனிமை வேறு, வெறுமை வேறு!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline