|  |  | 
|  | பயம் அவசியம்! | 
| இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind. ![]() அன்புள்ள சிநேகிதியே | 
|  |  | 
|  | உன்னத உறவு | 
| கடைசியாகப் பார்க்க விரும்புபவர்கள் யாராவது இருந்தால் சீக்கிரமாக இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய வண்டியின் மீது கையில் நீளமான வெள்ளைத்துணியுடன்... ![]() சிறுகதை | 
|  |  | 
|  | பதரிகாசிரமம் திரும்பிய பாண்டவர்கள் | 
| மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில்... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | காரமடை ரங்கநாதர் ஆலயம் | 
| தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். ![]() சமயம் | 
|  |  | 
|  | இயற்கையின் கண்டனக் கடிதம்? | 
| நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று... ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது... சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டது ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | சுவாமி விவேகானந்தர் | 
| குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல... ![]() மேலோர் வாழ்வில் |