| |
 | கலைந்து கிடக்குது உலகு |
யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்! கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்!... கவிதைப்பந்தல் |
| |
 | காரமடை ரங்கநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். சமயம் |
| |
 | பயம் அவசியம்! |
இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பிரார்த்தனை |
இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள் மாலா. மூன்றே நாளில் திரும்பிவிடலாம் என்றாலும் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதால் அதற்கென்று பிரத்தியேகமான பொருட்களை... சிறுகதை |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல... மேலோர் வாழ்வில் |
| |
 | சாம் கண்ணப்பன் |
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் 'ஒன்-கால் போர்டு' அமைப்பின் உறுப்பினராக ஹூஸ்டனில் வசிக்கும் முனைவர் சொக்கலிங்கம் என்ற சாம் கண்ணப்பன் அவர்களை டெக்சஸ் மாநில கவர்னர் திரு கிரீக் அபோட்... பொது |