| |
 | பதரிகாசிரமம் திரும்பிய பாண்டவர்கள் |
மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில்... ஹரிமொழி |
| |
 | இயற்கையின் கண்டனக் கடிதம்? |
நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று... ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது... சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டது கவிதைப்பந்தல் |
| |
 | காரமடை ரங்கநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். சமயம் |
| |
 | பிரார்த்தனை |
இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள் மாலா. மூன்றே நாளில் திரும்பிவிடலாம் என்றாலும் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதால் அதற்கென்று பிரத்தியேகமான பொருட்களை... சிறுகதை |
| |
 | உண்மையான பக்தன் யார்? |
பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய... சின்னக்கதை |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல... மேலோர் வாழ்வில் |