|  |  | 
|  | தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும் | 
| அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி | 
| அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின்... ![]() பொது | 
|  |  | 
|  | வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய... | 
| நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது. ![]() அன்புள்ள சிநேகிதியே ![]() (1 Comment) | 
|  |  | 
|  | எட்டு கழுதை வயதினிலே... | 
| அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்... ![]() சிறுகதை ![]() (1 Comment) | 
|  |  | 
|  | ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' | 
| முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய... ![]() நூல் அறிமுகம் | 
|  |  | 
|  | பால் புரஸ்கார் விருது | 
| இந்திய அரசின், தேசியக் குழந்தைகள் விருதுத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டுக்கான 'பால்சக்தி புரஸ்கார்' விருது, புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் வெங்கட சுப்பிரமணியனுக்கு வழங்கப்படுகிறது. ![]() பொது |