| |
 | தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும் |
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது... ஹரிமொழி |
| |
 | எட்டு கழுதை வயதினிலே... |
அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்... சிறுகதை (1 Comment) |
| |
 | வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய... |
நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு; தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் பாதபூஜை" என்று கூறி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய மகாபுருஷர் சுவாமி விவேகானந்தர். சிறந்த... மேலோர் வாழ்வில் |
| |
 | முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி |
அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின்... பொது |
| |
 | இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும் |
ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார். சின்னக்கதை |