| |
 | பால் புரஸ்கார் விருது |
இந்திய அரசின், தேசியக் குழந்தைகள் விருதுத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டுக்கான 'பால்சக்தி புரஸ்கார்' விருது, புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் வெங்கட சுப்பிரமணியனுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசு வழங்கும் 2020ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 141 பேர் இவ்விருதைப் பெறுகின்றனர். 118 பேர் பத்மஸ்ரீ, 7 பேர் பத்மவிபூஷண், 16 பேர் பத்மபூஷண்... பொது |
| |
 | முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி |
அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின்... பொது |
| |
 | ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' |
முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய... நூல் அறிமுகம் |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு; தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் பாதபூஜை" என்று கூறி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய மகாபுருஷர் சுவாமி விவேகானந்தர். சிறந்த... மேலோர் வாழ்வில் |
| |
 | இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும் |
ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார். சின்னக்கதை |