| |
 | விஷ்ணுபுரம் விருது பெறுகிறார் அபி |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம்... பொது |
| |
 | யாழினிஸ்ரீ: 'மரப்பாச்சியின் கனவுகள்' |
முத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்... நூல் அறிமுகம் |
| |
 | சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன் |
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு தமிழில் 'சூல்' என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் சாகித்ய அகாதமி... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... சின்னக்கதை |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |