|  |  | 
|  | தீர்த்தயாத்திரை கிளம்பினர் | 
| அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | அமிர்தவர்ஷினி மணிசங்கர் | 
| தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம். ![]() சாதனையாளர் ![]() (1 Comment) | 
|  |  | 
|  | அந்தந்த நாளை அன்றைக்கே வாழுங்கள்... | 
| மனம் என்ன நினைக்கிறதோ, உடல் கேட்க மறுக்கிறது. We are running out of tune என்று எண்ணங்கள் உடம்பைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. ![]() அன்புள்ள சிநேகிதியே | 
|  |  | 
|  | யாழினிஸ்ரீ: 'மரப்பாச்சியின் கனவுகள்' | 
| முத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்... ![]() நூல் அறிமுகம் | 
|  |  | 
|  | சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன் | 
| 1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு தமிழில் 'சூல்' என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் சாகித்ய அகாதமி... ![]() பொது | 
|  |  | 
|  | எழுத்தாளர் டி. செல்வராஜ் | 
| தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முன்னோடியாக இருந்தவரும், மூத்த முற்போக்கு எழுத்தாளருமான டேனியல் செல்வராஜ் (81) காலமானார். திருநெல்வேலியில் பிறந்த இவர், உயர்கல்வியை முடித்து... ![]() அஞ்சலி |