Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
Tamil Unicode / English Search
சக்ரா
விஷால் நடிக்கும் படம். கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, ரெஜினா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் மனோபாலா, ரோபோ மேலும்...
 
ரமணிசந்திரன்
தமிழில் சிறுகதைகள் எழுதத் துவங்கி நாவலாசிரியர்களாய் உயர்ந்தவர்கள் பலருண்டு. ஆனால், நேரடியாக நாவல் எழுதத் துவங்கி இன்றுவரையிலு மேலும்...
 
ஜவ்வரிசித் தோசை
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1/4 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
புழுங்கலரிசி - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1
மேலும்...
 
பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவையில் அரண்மனை வித்வானாக இருந்தவர் பரதம் பஞ்சநத சாஸ்திரிகள். அவருக்குப்பின் அவரது மகனான பரதம் வைத்தி மேலும்...
 
கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும்.சமயம்
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்...ஹரிமொழி
ஜெயலட்சுமியின் அமெரிக்கக் கனவு நனவாகுமா?
ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் இவருக்கு, பொது அறிவில் அளவற்ற ஆர்வம்.பொது
மரபணு மாற்றத்தின் மர்மம்!
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன்
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு தமிழில் 'சூல்' என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் சாகித்ய அகாதமி...பொது
கதம்பமும் மல்லிகையும்...
அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி...சிறுகதை(5 Comments)
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
- ஹரி கிருஷ்ணன்

அந்தந்த நாளை அன்றைக்கே வாழுங்கள்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline