| |
 | வ.உ. சிதம்பரம் பிள்ளை |
ஆறு ஆண்டுதானே, விரைவில் கழிந்துவிடும் என்று சிலர் நினைத்தனர். 'பிரிட்டிஷார் கருணை காட்டி முன்னதாக விடுவிப்பர்' என்று சிலர் நம்பினர். ஆனால், நம்புவது நடந்துவிடுமா என்ன? கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் மேலோர் வாழ்வில் |
| |
 | இந்திரலோகத்தில் லோமச முனிவர் |
அர்ஜுனனை, 'பேடியாகக் கடவாய்' என்று ஊர்வசி சபிக்க, அதன் கால எல்லையை இந்திரன் ஓராண்டாகக் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த ஓராண்டுக் காலத்தையும், வனவாசத்தில் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச... ஹரிமொழி |
| |
 | மகதலேனா மரியாள் |
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. சிறுகதை |
| |
 | திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் உள்ள திருத்தலம் திருவக்கரை. திண்டிவனத்தில் இருந்து பேருந்து உண்டு. விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் பேருந்துப் பாதையில் திருக்கனூர் என்ற இடத்தில் இறங்கி 5 கி.மீ. வடக்கு நோக்கி... சமயம் |
| |
 | இ-டூரிஸ்ட் விசா தாராளமயம் |
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்திலிருந்து கீழ்க்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளன. இந்தியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து... பொது |
| |
 | ஜனனி சிவகுமார் |
ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... சாதனையாளர் (3 Comments) |