| |
 | இ-டூரிஸ்ட் விசா தாராளமயம் |
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்திலிருந்து கீழ்க்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளன. இந்தியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து... பொது |
| |
 | வ.உ. சிதம்பரம் பிள்ளை |
ஆறு ஆண்டுதானே, விரைவில் கழிந்துவிடும் என்று சிலர் நினைத்தனர். 'பிரிட்டிஷார் கருணை காட்டி முன்னதாக விடுவிப்பர்' என்று சிலர் நம்பினர். ஆனால், நம்புவது நடந்துவிடுமா என்ன? கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் மேலோர் வாழ்வில் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மூடநம்பிக்கையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர் |
அந்தக் காலத்தில் கிராமத்து வீடு ஒவ்வொன்றிலும் நிறைய நெல் மூட்டைகள் இருக்கும்; அதற்காக அங்கே ஏராளமான எலிகளும் இருக்கும். அப்படி ஒரு வீட்டில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்திய நாராயண பூஜை... சின்னக்கதை |
| |
 | டி.என். சேஷன் |
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி.என். சேஷன் (87) சென்னையில் காலமானார். இவர் டிசம்பர் 15, 1932ல் பாலக்காட்டில் பிறந்தார். மிஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் கற்றபின், விக்டோரியா கல்லூரியில்... அஞ்சலி |
| |
 | மகதலேனா மரியாள் |
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. சிறுகதை |