| |
 | பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர். அஞ்சலி |
| |
 | அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும் |
தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்…. சிறுகதை |
| |
 | உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் |
ரஷ்யாவின் கஜன் நகரில் 2019 அக்டோபர் 7 முதல் 13 வரை நடந்த உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் போட்டிகளில் கார்த்திக் கல்யாணசுந்தரமும் மாளவிகா இளங்கோவும் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்கும் பெருமை... பொது |
| |
 | பத்மஸ்ரீ நானம்மாள் |
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே... அஞ்சலி |
| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | வரமாகிப்போன சாபம் |
இந்திரன் சொல்லியிருந்ததைப் போல, அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக பத்தாயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் அவனுடைய தேரை, சாரதி மாதலி கொண்டுவந்தான். ராவண வதத்துக்காக ராமன்... ஹரிமொழி (1 Comment) |