| |
 | தெரியுமா?: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம் |
பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித்துறையில் தமிழியல் கல்விக்கான புதிய பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார் முனைவர் வாசுகி கைலாசம். பொது |
| |
 | குரு தாமே பிரம்மமாக இருக்கவேண்டும் |
ஞானத்தேடல் கொண்ட ஒருவன் தனது அண்ணனிடம் தன்னை ரட்சிக்கும் மந்திர தீட்சை ஒன்றைத் தந்து, ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கி வைக்கும்படிக் கேட்டுக்கொண்டான். "உறவினருக்கு உபதேசிப்பது கடினம்,... சின்னக்கதை |
| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-1) |
'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'க்கு எதிராக 'சுதேசி கப்பல் கம்பெனி' என்பதைச் சிதம்பரம் பிள்ளை தோற்றுவிக்க ராமகிருஷ்ணானந்தர் தந்த ஊக்கம் மிக முக்கியக் காரணமாய்... மேலோர் வாழ்வில் |
| |
 | லிடியன் நாதஸ்வரம் |
நாதஸ்வரம் வாசிக்கக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நாதஸ்வரமே பியானோ வாசிக்கக் கேட்டதுண்டா? உலகமே கேட்டு வியந்ததுண்டு. ஏனென்றால் இந்தக் குட்டி இசைமேதையின் பெயரே லிடியன் நாதஸ்வரம் தான். சாதனையாளர் |
| |
 | திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில். |
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர். தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச்... சமயம் |
| |
 | பேச்சுத் துணை... |
அமெரிக்காவிற்கு முதன்முதலாக வந்த ஜானகிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து வியப்புத் தாங்க முடியவில்லை. கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களாக அய்யம்பேட்டையில் தனியாக இருந்தவளை, பிள்ளை குமார்... சிறுகதை |