|  |  | 
|  | திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில். | 
| சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர். தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச்... ![]() சமயம் | 
|  |  | 
|  | வரங்களும் ஆயுதங்களும் பெற்றான் | 
| அர்ஜுனனுக்கு பிரமாஸ்திரத்தைக் காட்டிலும் உக்கிரமான பிரமசிரஸையும் பாசுபதாஸ்திரத்தையும் கொடுத்த சிவபெருமான், அர்ஜுனன் பார்த்துக்கொண்டிருந்தபோதே உமாதேவியாருடன் மறைந்தார். ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை | 
| சர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை... ![]() பொது | 
|  |  | 
|  | தெரியுமா?:  UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம் | 
| பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித்துறையில் தமிழியல் கல்விக்கான புதிய பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார் முனைவர் வாசுகி கைலாசம். ![]() பொது | 
|  |  | 
|  | சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி | 
| ஒரு உறவு முறையில் நாம் எல்லாருமே, 'இன்னார் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்' என்று ஓர் அளவுகோலைப் பயன்படுத்தி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம், அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமல்... ![]() அன்புள்ள சிநேகிதியே ![]() (1 Comment) | 
|  |  | 
|  | மரபணு மாற்றத்தின் மர்மம்! | 
| ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... ![]() சூர்யா துப்பறிகிறார் |